அந்த எண்ணத்தோடு ஆண்கள் தொட்டால் மின்சாரத்தால் தூக்கி வீசும் உள்ளாடை !

0
பெண்களுக்கு எதிரான கொடுமை களும் பாலியல் பலாத்காரங் களும் அதிகரித்து விட்ட நிலையில் பெண்களுக்கு எதிரான 
பாலியல் சீண்டல்களை தவிடு பொடியாக்க எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவிகள் உடைகளை கண்டு பிடித்துள்ளனர்.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களை இடிப்பது, மார்பகங்களை இடிபதும் கூட்டத்தில்


 மறைந்து விடுவது போன்ற கொடுமைகள் தினமும் அரங்கேறு கின்றன.

பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் பாலியல் பலாத்காரங் களும் அதிகரித்து விட்ட நிலையில் 

அண்மையில் மீ டூ இயக்கம் சமூக வலை தளங்களில் தீவிரமாகி யிருக்கிறது.

மேலும், பெண்களின் மார்பை தவறான எண்ணத்தோடு பிடித்தால் இந்த உள்ளாடை 3800 கிலோ வால்ட் மின்சார அதிர்ச்சியைக் கொடுக்கும். 

அது தொடும் நபரை மயக்க நிலைக்கு தள்ளும்.

அதுமட்டுமன்றி சம்பவ இடம், நேரம் குறித்த தகவல்கள் பெண்ணின் பெற்றோர் 

மற்றும் உறவினர்களு க்கும், அருகில் உள்ள பொலிஸ் நிலையத்து க்கும் ஜி.பி.எஸ். மூலம் எஸ்.எம்.எஸ். சென்று விடும்.

82 முறை ஷாக் கொடுக்க கூடிய அளவுக்கு திறன் வாய்ந்ததாக இந்த பிரா வடிவமைக்கப் பட்டுள்ளது.


இப்படி அதி சக்திவாய்ந்த மின்சார தாக்குதல் கொடுக்கப்படும் பொழுது, அதை அணித்து இருக்கும் பெண்களுக்கு 

அது எந்த கேடும் விளைவிக்காத அளவுக்கு இந்த பிரா வடிவமைக்கப் பட்டுள்ளதும் குறிப்பிட தக்கதாகும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)