காபுலில் தற்கொலை குண்டு தாக்குதல் - 40 பேர் பலி !

0
ஆப்கான் தலைநகர் காபுலில் இடம் பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 40ற்கும் அதிகமான வர்கள் கொல்லப் பட்டுள்ளனர்.
காபுலின் உரனஸ் அரங்கில் இடம் பெற்றுக் கொண்டிருந்த மதஅறிஞர்களின் கூட்டத்தில் 

மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குத லிலேயே பாரிய உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.


40ற்கும் அதிகமானவர்கள் கொல்லப் பட்டுள்ளதுடன் 60 பேர் காயமடைந் துள்ளனர் என தகவல்கள் வெளியாகி யுள்ளன.

தாக்குதல் இடம் பெற்ற வேளை அரங்கில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் காணப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

பொது மக்களிற்கு மத்தியில் தற்கொலை குண்டுதாரி தன்னை வெடிக்க வைத்தார் என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித் துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings