மக்களிடம் கோரிக்கை மனு பெற திருவாரூர் மாவட்டத்துக்கு 3-ந் தேதி கவர்னர் வருகை !

0
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அனைத்து மாவட்டங் களுக்கும் நேரில் சென்று மக்களை சந்தித்து கோரிக்கை மனு பெற்று வருகிறார். 
அதன்படி திருவாரூர் மாவட்டத்துக்கு வருகிற 3-ந் தேதி (புதன்கிழமை) கவர்னர் வருகிறார். 


திருவாரூர் விளமலில் உள்ள சுற்றுலா மாளிகையில் 3-ந் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 4.20 வரை தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், 

அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொது மக்களை சந்தித்து கவர்னர் கோரிக்கை மனு பெறுகிறார். 

இந்த தகவலை திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தெரிவித் துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings