சக மாணவரை ஓரின சேர்க்கைக்கு கட்டாயப்படுத்திய அவன்னுங்க கைது !

0
பெரம்பலுார் அருகே, பள்ளி மாணவருக்கு ஓரின சேர்க்கை தொல்லை கொடுத்த, மூன்று மாணவர்கள், 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டனர்.
சக மாணவரை ஓரின சேர்க்கைக்கு கட்டாயப்படுத்திய அவன்னுங்க கைது !
பெரம்பலுாரை அடுத்த துறை மங்கலம் பகுதியைச் சேர்ந்த, 15 வயது மாணவர், அப்பகுதியில் உள்ள பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் இவரை, அதே பள்ளியைச் சேர்ந்த, 15 - 17 வயது மாணவர்கள் நான்கு பேர், மிரட்டி, கடந்த ஒன்றரை மாதமாக ஓரின சேர்க்கையில் ஈடுபட் டுள்ளனர்.

இது குறித்து, பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தை அளித்த புகாரின் படி, பெரம்பலுார் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தனர்.
அதனையத் தொடர்ந்து மூன்று மாணவர்களை கைது செய்து, சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். தப்பி யோடிய ஒரு மாணவனை தேடி வருகின்றனர்.
போக்சோ சட்டப்படி கைது செய்யப் பட்டால், குறைந்த பட்சம் இரண்டாண்டு சிறை உறுதி என தெரிகிறது...
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings