செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் போராட்டம் -ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து !

0
புது டெல்லியில் மெட்ரோ பவன் அருகில் உள்ள செல்போன் கோபுரம் ஒன்றில் வாலிபர் ஒருவர் கட கடவென உச்சி இடத்திற்கு சென்று 
ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கையில் பாதைககை யுடன் வைத்து போராட்டம் நடத்தினார்.

மேலும் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்த்ஸ்து வழங்க வில்லை என்றால் இங்கு இறந்து எனது உயரை மாய்த்துக் கொள்வேன் என்று அச்சுறுத்தினார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் போராட்ட த்தில் ஈடுபட்ட வாலிபரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 

 பின்னர் அவரை சமாதனப் படுத்தி கோபுரத்தில் இருந்து கீழே இறக்கினர்.

டெல்லி மெட்ரோ பவன் அருகே உள்ள செல்போன் கோபுரத்தில் வாலிபர் ஒருவர் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings