ஸ்டெர்லைட் ஆலை வழக்கு - என்.ஜி.டி., விசாரணை !

0
தூத்துக்குடி யில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
இந்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா குழுமம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் (என்.ஜி.டி.,) இன்று (ஜூலை 30) விசாரணை நடத்த உள்ளது. 

கடந்த 5ம் தேதி நடந்த விசாரணை யில், தமிழக அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தர விட்டிருந்தது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings