இளைஞரை கொலை செய்து விட்டு தப்பிய இளம் பெண் | Young girl who escaped killing youth !

0
திருப்பதி யில் விடுதி யில் இளைஞரை கொலை செய்து விட்டு தப்பிய இளம் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.


திருப்பதி கோவிந்த ராஜா சுவாமி கோயில் அருகே உள்ள விடுதியில் கடந்த சில நாட்களு க்கு முன், 

டெல்லியை சேர்ந்த மோகன் என்ற பெயரில் இளைஞரும், இளம் பெண் ஒருவரும் தங்கி யிருந்தனர். 


இன்று அதிகாலை 1.30 மணி யளவில் விடுதி யில் இருந்து இளம் பெண் மட்டும் வெளியே சென்றுள்ளார்.

அதனால், சந்தேகம் அடைந்த ஊழியர்கள் அறைக்கு சென்ற பார்த்த போது, இளைஞர் படுகாயங் களுடன் இறந்து கிடந்தார். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அறையில் தங்கியவர்கள் தம்பதி தானா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தப்பி யோடிய இளம் பெண்ணை 4 தனிப் படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)