புதுமண தம்பதியின் வீடியோ - புகைப்படக்காரரின் அட்டூழியம் !

திருமண விழாக்க ளில் மண மக்களை அழகாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து ஆல்பம் போடும் பழக்கம் தற்போது அதிகரித் துள்ளது.


குறிப்பாக, திருமணத் திற்கு முன்பே மண மக்களை போட்டோஷூட் நடத்தி ஆல்பங்கள் தயாரிக்கும் பணியை சில நிறுவனங்கள் செய்து கொடுக்கின்றன.

கேரள மாநிலம் திருவனந்த புரத்தில் ‘சத்யம் சூட் அண்ட் எடிட்’ என்கிற ஸ்டூடியோ பல வருடங் களாக 

திருமணம் உள்ளிட்ட விழாக்க ளில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து கொடுக்கும் தொழிலை செய்து வந்துள்ளது.

அந்நிலை யில் ஒரு ஆபாச வீடியோவில் தங்களின் புகைப் படங்கள் இணைக்கப் பட்டிருப்பதைக் கண்ட ஒரு தம்பதி இது தொடர்பாக காவல் நிலைய த்தில் புகார் அளித்தனர்.

போலீசாரின் விசாரணை யில், திருமண விழாக்களில் எடுக்கப்படும் தம்பதி களின் புகைப் படங்களை 

தாங்கள் நடத்தி வரும் ஆபாச இணைய தளத்தில் பதிவு செய்வதை, அந்த ஸ்டுடியோவை நடத்தி வரும் நபர் செய்து வருவதும், 

கடந்த 5 வருடங் களாக இந்த செயலை அவர் செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது.


அதோடு, குழந்தைகளின் புகைப்படங்களை கூட அவர்கள் அந்த ஆபாச இணையதளத்திற்கு பயன்படுத்தியுள்ளனர்.

இந்த புகாரில் 2 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த ஸ்டுடியோவை நடத்தி வரும் பீபீஷ் என்ற நபர் தலை மறைவாகி உள்ளார். 

அவரையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம், இந்த ஸ்டுடியோ மூலம் புகைப்படம் 

மற்றும் வீடியோ எடுத்த தம்பதி களுக்கு அதிர்ச்சியை கொடுத் துள்ளது.
Tags:
Privacy and cookie settings