13 வயது சிறுமி வளர்ப்பு தந்தையால் பாலியல் வன்கொடுமை | Sexual abuse by a 13-year-old little girl !

0
ஹைதராபாத்தில் 13 வயது சிறுமி தனது வளர்ப்பு தந்தை யால் பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டுள்ளார்.


அவர் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பொலிசில் அளித்துள்ள வாக்கு மூலம் நெஞ்சை உருக வைத்துள்ளது.

இரண்டு முறை எனது தந்தை என்னை பலாத்காரம் செய்தார், முதல் முறை குடிபோதை யில் 

செய்து விட்டேன் என கூறிய தால், எனது அம்மா அவரை மன்னித்து விட்டார். ஆனால், சில நாட்கள் கழித்து மீண்டும் இவ்வாறு நடந்து கொண்டார்.

வேலைக்கு சென்றிருந்த சிறுமி யின் தாய் வீட்டிற்கு திரும்பி யதும் வழக்கம் போல உற்சாகம் 

இல்லாமல் மகள் படுத்திருப்பதை கவனித் துள்ளார். அப்போது தேம்பி தேம்பி அழுதவாறு சிறுமி இருந்துள்ளார். 

இதனை வைத்து வீட்டில் என்ன நடந்தி ருக்கும் என்பதை அவர் யூகித்துக் கொண்டார்.

இது தொடர்பாக கணவரிடம் கேட்டபோது, அவர் இவர்களை வெளி யில் விரட்டி விட்டார். 

உடனடி யாக சிறுமியும் அவரது தாயும் காவல் நிலையம் சென்று இது தொடர்பாக புகார் தெரிவித்து ள்ளனர்.


தற்போது வளர்ப்பு தந்தை கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.

இந்த கொடூரத்தை அந்த சிறுமி கூறுகை யில், அம்மாகிட்ட சொன்னதற் காக என்னை அடித்து எட்டி உதைத்தார்.

நான் பாத்ரூம் க்குள் ஓடிப் போய் கதவினை சாத்திக் கொண்டேன். ஆனா அவர் கதவை உடைச்சுக் கிட்டு 

உள்ளே வந்து, பெல்ட்டால் என்னை அடிச்சார். என்னை கட்டாயப் படுத்தினார். 

நான் சத்தம் போட்டது எங்க பக்கத்து வீட்ல இருந்தவங் களுக்கு கேட்டிரு க்கும் ஆனா யாரும் உதவி செய்ய வர வில்லை.

அவங்களுக்கு இவர் என் அப்பா இல்லைன்னு தெரியாது. 8 வருசத்துக்கு முன்னாடி தான் 

எங்க அம்மா இவரை கல்யாணம் பண்ணிக் கிட்டாங்க. என் தம்பிக்கு கூட இது தெரியாது என கூறி யுள்ளார்.

இதற்கிடை யில் குழந்தைகள் உரிமை ஆணைய த்திடம் பேசிய சிறுமி, என் வீட்டில் பாதுகாப்பாக இல்லை. 

இந்த சம்பவம் மறுபடியும் நடக்கும். நான் அப்பாகிட்ட சொன்னேன் இப்படி செய்யாதீங் கன்னு அவர் கேட்கவே இல்ல. 

நான் விடுதியில் தங்கி படித்து பொலிஸ் ஆக வேண்டும் என்பது தான் என் கனவு என அந்த சிறுமி கூறி யிருப்பது நெஞ்சை உருக வைத்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings