பிளஸ்டூ படித்தால் வேலை... செங்கோட்டையன் !

0
12ஆம் வகுப்பு முடித்த உடனேயே வேலை வாய்ப்பு அளிக்கும் நிலை உருவாக்கப் படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித் துள்ளார்.
பிளஸ்டூ படித்தால் வேலை... செங்கோட்டையன் !
சென்னை யில் செய்தியாளர் களைச் சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 12ஆம் வகுப்பு படித்தாலே வேலை நிச்சயம் என்ற சூழலை உருவாக்கப் படும். 

சிபிஎஸ்இ மற்றும் தனியார் பள்ளிகள் வியக்கும் வகையில் புதிய பாடத் திட்டம் இருக்கும். புதிய பாடத்திட்டம் அறிமுக மானதும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயரும் என்று குறிப்பிட்டார்.

விரைவில் யாழ்ப்பாண நூலக த்துக்கு ஒரு லட்சம் புத்தகங்கள் அனுப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட் டுள்ளார். 
மேலும், ஆண்டுக்கு ரூ.3 கோடி செலவில் 100 மாணவர்கள் கல்வி ச்சுற்றுலா சென்று வர ஏற்பாடு செய்யப்படும் என்றும் 

தேர்ந்தெடுக் கப்படும் மாணவர்கள் பல்வேறு நாடுகளுக்குச் செல்ல வாய்ப் பளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings