சென்னையில் ஒரு சுயமரியாதைத் திருமணம் - திருநங்கை !

0
திருமணம் செய்து கொள்ளும் போது அது கவனிக்கத் தக்க வகையில் நடைபெற வேண்டும் என்ற விருப்பம் பெரும்பாலான வர்களுக்கு இருக்கும். 
சென்னையில் ஒரு சுயமரியாதைத் திருமணம் - திருநங்கை !
சென்னையில் இந்த மகளிர் தினத்தன்று, எந்த ஆர்ப் பாட்டமும் இன்றி, எந்த முன்னறி விப்பும் இன்றி, 

காலையில் ஏற்பாடுகள் தொடங்கப் பட்டு மதியம் எளிய முறை யில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் பல கவனிக்கத் தகுந்த அம்சங்கள் உள்ளன.
சாதி மறுப்புத் திருமண மாகவும், சடங்கு மறுப்புத் திருமண மாகவும் நடை பெற்ற இந்தத் திருமண த்தின் மற்றுமொரு சிறப்பு மணமக்கள் இருவருமே மூன்றாம் பாலினத் தவர்கள்.

ஆறு ஆண்டு களுக்கு முன்பு ஃபேஸ்புக் மூலம் தொடங்கிய நட்பு காதலாக மலர்ந்து தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்ட த்தில் உள்ள கல்யாணிபுரம் எனும் கிராமத்தில் கடந்த 1988ஆம் ஆண்டில் தனது குடும்பத்தின் மூன்றாவது குழந்தை யாகப் பிறந்தார் பிரீத்திஷா.

ஆணாகப் பிறந்த நான் எனக்குள் இருந்த பெண்மையை உணரத் தொடங்கிய போது எனக்கு வயது 14," என்று பிபிசி தமிழிடம் கூறினார் 

திருநம்பி பிரேம் குமரன் உடன் தனது மண வாழ்க்கையைத் தொடங்கி யுள்ள பிரீத்திஷா.

பள்ளியில் படிக்கும் போது மேடை நாடகங் களில் நடிக்கத் தொடங்கிய பிரீத்திஷா தற்போது தொழில் முறை யாகவே ஒரு மேடை நாடகக் கலைஞ ராகவும் நடிப்புப் பயிற்று நராகவும் உள்ளார்.

"2004 அல்லது 2005 இருக்கும். புதுச்சேரி யில் உறவினர் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்த போது சுதா எனும் திருநங்கை ஒருவரை சந்தித்தேன். 
நெல்லிக்காய் பருப்பு ரசம் செய்வது !
அவர் மூலம் கடலூரைச் சேர்ந்த பூங்கோடி எனும் திருநங்கை யின் அறிமுகம் கிடைத்தது. 
பூங்கொடி யம்மாள் மற்றும் தமிழ் நாட்டைச் சேர்ந்த சில திருநங்கை கள் மஹாராஷ்டிர மாநிலம் 

புனேவில் ஒரு வீட்டை வாடகை க்கு எடுத்துத் தங்கியி ருந்தனர்," என்று தாம் வீட்டிலிருந்து வெளியேறிய அனுபவ த்தைக் கூறுகிறார் பிரீத்திஷா.

அங்கு திருநங்கைகள் பலருக்கும் இருக்கும் வாழ் வாதாரத்துக் கான வாய்ப்பு பாலியல் தொழில் அல்லது பிச்சை வாங்குவது தான். 

அவை இரண்டிலுமே விருப்பம் இல்லாத பிரீத்திஷா தனது தோழி ஒருவரின் ஆலோசனை யின்படி புறநகர் ரயில்களில் கீ செயின் மற்றும் செல்பேசி கவர்கள் ஆகிய வற்றை விற்பனை செய்கிறார்.

"நாங்கள் எல்லோரும் பிச்சை எடுக்கும் போது நீ மட்டும் இவற்றை விற்பனை செய்தால் மற்ற வர்கள் 

எங்களையும் கேள்வி கேட்க தொடங்கி விடுவார்கள் என்று திருநங்கை களே எங்களை கடுமை யாக எதிர்த் தார்கள். 

புறநகர் ரயில்களில் எந்தப் பொருளையும் விற்க தடை இருந்தாலும் ரயில் நிலைய அதிகாரி களும், 

ரயில்வே காவல் துறை யினரும் எங்களை அனுமதித் ததால் நாளொன்று க்கு 300-400 ரூபாய் எங்களால் சம்பாதிக்க முடிந்தது," என்று கூறுகிறார் பிரித்திஷா.
வார்ம் மஷ்ரூம் சாலட் செய்வது !
அதில் கிடைத்த வருமானம் மற்றும் தன்னிடம் இருந்த ரூபாய் 23 ஆயிரம் சேமிப்பு ஆகிய வற்றின் மூலம் பிரீத்திஷா பால் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட போது அவருக்கு வயது 17.

அதன் பின்னர் ஒரு திருநங்கைகள் கலைக் குழுவில் இணைந்த அவர் டெல்லி மற்றும் அதைச் சுற்றி யுள்ள பகுதிகளில் 
நடன நிகழ்ச்சி களை அரங்கேற்று வதன் மூலம் பொருளீட்டி வந்த பிரீத்திஷா 3-4 ஆண்டு களுக்குப், பிறகு சென்னை திரும்பினார்.

"சென்னை திரும்பி யதும் மேடை நாடகங் களில் நடித்த போது, அதே துறை யில் உள்ள மணிக்குட்டி மற்றும் ஜெயராமன் ஆகிய 

இருவருடன் ஏற்பட்ட தொடர்பு என் நடிப்புத் திறனை மெருகேற்ற உதவியது. அவர்கள் உதவி யுடன் தற்போது நான் முழு நேரமும் நடிப்பு மற்றும் நடிப்புப் பயிற்சி வழங்கி வருகிறேன்," என்கிறார் அவர்.

ஈரோட்டில் உள்ள ஒரு குடும்பத்தில் 1991இல் பெண்ணாகப் பிறந்த பிரேம் குமரன் உடன் 2012இல் ஃபேஸ்புக் மூலம் பிரீதிஷா வுக்கு நட்பு கிடைத்தது. 

அப்போது தான் ஒரு பெண்ணாக இருந்தாலும் ஆணாகவே உணர்வது குறித்து தெரிவித் தார் பிரேம்.

பால் மாற்று அறுவை சிகிச்சை செய்ய 2012இல் சென்னை வந்த பிரேம், பிரீத்திஷா மற்றும் அவரது நண்பர் களுடன் தங்கி யிருந்தார். அதுதான் அவர்களது முதல் சந்திப்பு.
சாக்லேட் ஃபட்ஜ் குக்கீஸ் ரெசிபி !
ஒரு விபத்தில் காலில் ஏற்பட்ட காயத்தால் கல்லூரிப் படிப்பை முதலாம் ஆண்டி லேயே நிறுத்திய பிரேம் புதுச்சேரி யில், 

தாய் ஸ்தான த்தில் வைத்து மதிக்கும் தனது நலம் விரும்பி ஒருவரது உதவி யுடன் 2016ஆண்டில் பால் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார் .

நெருங்கிய நண்பர் களாக இருந்த பிரேம் மற்றும் பிரீத்திஷா ஆகியோர் தங்களு க்கு காதல் உண்டாகும் நபர்கள் பற்றியும் 

தங்களது பாலின த்தைக் காரணம் காட்டி புறக்கணிக்கப் படுவது பற்றியும் ஒருவருக் கொருவர் தொடர்ந்து பகிர்ந்து வந்தனர்.

அப்படித் தான் கடந்த ஆண்டு நடந்த ஒரு அலைபேசி உரையாடலின் போது பிரேம் எதிர் பார்க்காத அந்தக் கேள்வியைக் கேட்டார் பிரீத்திஷா. 

சென்னையில் ஒரு சுயமரியாதைத் திருமணம் - திருநங்கை !
"ஒரே காரணத் தால் நாம் விரும்பும் நபர்களால் புறக்கணிக் கப்படும் நாம் ஏன் சேர்ந்து வாழக் கூடாது?" என்பதுதான் அது.

பிரேம் உடனே சம்மதம் தெரிவிக்க பல ஆண்டு நட்பு காதலாக மலர்ந்தது. குடும்பத்தி னரிடம் தெரிவித் தால் சாதி உள்ளிட்ட காரணங் களால் கடுமை யான எதிர்ப்பு கிளம்பும் 
கை கழுவுவது நம்முடைய அடிப்படை சுகாதாரம் !
என்பதால் தங்கள் நலம் விரும்பி யான வழக்கறிஞர் சுஜாதா மூலம் பெரியார் சுய மரியாதைத் திருமண நிலைய த்தை இருவரும் அணுகினர்.

மகளிர் தினமான மார்ச் 8 அன்று அவர்கள் இருவரு க்கும் பெரியார் அய். ஏ. எஸ் அகாடமி பொறுப்பாளர் அமுதரசன் தலைமை யில் 

தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக தலைவர் முத்தையன், பெரியார் சுய மரியாதைத் திருமண நிலைய த்தின் இயக்குநர் செந்தில் குமாரி உள்ளிட்டோர் அவர் களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

"பொருளாதார சிக்கல் உள்ளது. காதுபட கேலி செய்பவர் களும் உண்டு. அண்டை வீட்டார் நாங்கள் வெளியேற வேண்டும் என விரும்பு கிறார்கள். 

வீட்டு உரிமை யாளர் எங்களைப் புரிந்து கொண்டு ஆதரவளிப்ப தால் நாங்கள் அங்கேயே தங்கி யுள்ளோம்," என்று கூறுகிறார் பிரீத்திஷா.

பெரியார் பிறந்த அதே ஊரில் பிறந்து பெரியார் அறிமுகம் செய்து வைத்த சுய மரியாதைத் திருமண த்தை செய்து கொண்ட பிரேம், 

சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டுள்ள தால் தங்கள் உறவினர்கள் தனது குடும்பத்தினருக்கு சிக்கல் கொடுக்கலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்தினார்.

ஒரு தனியார் நிறுவன த்தில் பணிபுரிந்து வந்த பிரேம் அதிக பணிச்சுமை யால் சமீபத்தில் அதிலிருந்து விலகி வேறு வேலை தேடி வருகிறார்.
பட்டர் ஸ்காட்ச் குக்கீஸ் ரெசிபி !
பொருளாதாரா சிக்கல் களையும் மீறி தொலை நிலைக் கல்வி மூலமேனும் பிரேம் பாதியில் விட்ட படிப்பை முடிக்க வைப்பேன் என்று அவரது இணை யரான பிரீத்திஷா பிபிசி தமிழிடம் கூறினார்.
பிரீத்திஷாவின் குடும்பத் தினர் அவரது பாலினத் தேர்வை ஏற்றுக் கொண் டாலும் இன்னும் அவரது சகோதரியைத் தவிர வேறு யாருக்கும் அவர்களு க்குத் திருமணம் முடிந்த செய்தி தெரியாது.

பிரீத்திஷா தன் பள்ளிப் படிப்பை எட்டாம் வகுப்புடன் இடை நிறுத்தி னாலும் பின்னர் 10, 12 ஆகிய வகுப்புகளை தனித்த தேர்வராகப் படித்து முடித்தார்.

தங்கள் கடந்த கால அடை யாளங்களை அவர்கள் இருவரும் நினைவுகூர விரும் பாததால், அவர்கள் பால் மாறுவதற்கு முந்தைய பெயர்கள் வெளியிடப்பட வில்லை.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)