கடற்கரையில் பெண்ணின் சடலம்; போலீஸார் விசாரணை | Woman's body on the beach; Police investigation !

0
சென்னை கிழக்கு கடற்கரை யில் இளம்பெண் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டம் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள மீனவ கிராமம் ஆலமரக் கோட்டை 

பகுதியில் உள்ள கடற்கரை யில் இளம்பெண் ஒருவர் இறந்து கிடந்த துள்ளார். 

இதை ப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உடனே காவல் துறையினரு க்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அந்த இளம் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை க்கு அனுப்பி வைத்தனர். 

அந்த பெண்ணின் உடலிற்கு அருகில் பேக் இருந்துள்ளது. அதில் அடையாள அட்டை, பணம், மாத்திரை உள்ளிட பொருட்கள் இருந்துள்ளது.

அடையாள அட்டையை வைத்து, அடையாள அட்டையில் உள்ள பெண் தான் இறந்ததா என்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

சம்பவ இடத்தில் ஆண்களில் காலடி இருப்பதால் பாலியல் துன்புறுத்தல் செய்து 

கொலை செய்யப்ப ட்டு இருக்கலாம் என்றும் விசாரணை நடத்தி வருகி ன்றனர். 

மேலும் பிரேத பரிசோதனை பின்னரே எதுவாக இருந்தால் தெளிவாக கூற முடியும் 

என்பதால் காவல் துறையினர் பல கோணங் களில் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

இளம்பெண் சடலம் குடியிருப்பு பகுதிக்கு அருகில் இருந்ததால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந் துள்ளனர். 

இது குறித்து அப்பகுதி மக்கள், இந்த பகுதியில் அடிக்கடி சினிமா சூட்டிங் நடக்கும். 

சினிமா சூட்டிங் வந்த இளம் பெண்ணிற்கு ஏதாவது நிகழ்ந்திருக் கலாம் என்ற சந்தேகம் உள்ளது. 

குடியிருப்பு பகுதி அருகில் இந்த சம்பவம் நடந்துள்ள தால், நாங்கள் அதிர்ச்சி அடைந்து ள்ளோம் என்று கூறி யுள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings