பிரச்சனைகள் வந்த போது எங்க போனார்? சீமான்!

0
ரஜினி அரசியலுக்கு வந்தால் கடுமையாக எதிர்ப்போம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கி ணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
பிரச்சனைகள் வந்த போது எங்க போனார்? சீமான்!
நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று ரசிகர்க ளிடம் மத்தியில் தனது அரசியல் நிலைபாடு குறித்து அறிவித்தார். 

அதைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியில் ஒருங்கி ணைப்பாளர் சீமான் கூறியதாவது:-

தமிழ் நாட்டில் மட்டும் தான் யார் வேண்டு மானாலும் அரசியலுக்கு வரலாம் என்றுள்ளது. என் தேசம் என சொல்பவர்கள் காவிரி மற்றும் முல்லை பெரியாறு பிரச்சனை யின் போது எங்கு போனார்கள். 
இந்த பிரச்சனை எழும்போது சொந்த நாட்டிலேயே தமிழர்கள் அகதிகளா கிறார்கள். ரஜினி அரசியலுக்கு வந்தால் கடுமையாக எதிர்ப்போம். சிஸ்டம் சரியில்லை என கூறுபவர் என்ன என்பதை விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings