ரஜினிகாந்த்: தனிக்கட்சி தொடங்குவதாக அறிவிப்பு | Announcement of Rajinikanth's initiative !

0
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற விவாதம் உச்ச கட்டத்தை அடைந் திருந்த சமயத்தில், 


திடீரென அரசியல் கருத்துக் களை தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 

தமிழகத் தில் ஒட்டுமொத்த நிர்வாகமும் சீர்கெட்டு கிடப்பதாக வும், சிஸ்டம் சரியில்லை, 

சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார். இதனால் அரசியலுக்கு வரப் போவதை சூசகமாக தெரிவித் திருந்தார்.

அவர் அரசியல் பணம் உறுதி ஆகி விட்டதாகவே பெரும் பாலான ரசிகர்கள் நம்பிக்கை யுடன் இருந்த நிலையில், 

போர் வரும் போது பார்த்துக் கொள்ள லாம் என்றார் ரஜினி. இதன் மூலம் தேர்தல் சமயத்தில் 

அவர் அரசியல் பயணத்தை தொடங்குவார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலை யில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டப த்தில் ரசிகர்களை சந்தித்து வருகிறார். 

6-வது நாளான இன்று தென் சென்னை ரசிகர்களை சந்தித்து அவர்க ளுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். 

இந்த சந்திப்புக்காக ஏராளமான ரசிகர்கள் காலை யிலேயே மண்டபத் திற்கு வந்து குவிந்து ள்ளனர்.

ரசிகர்களுட னான சந்திப்பின் கடைசி நாளான இன்று ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்த தனது நிலைப் பாட்டை அறிவிக்க உள்ளதாக கூறியி ருந்தார். 

எனவே, தென் சென்னை ரசிகர்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதி லும் இருந்து ஏராளமான ரசிகர்கள் வந்துள்ளனர். 

மண்டபம் முழுவதும் நிரம்பி, மண்டபத் திற்கு வெளியிலும் ரசிகர்கள் திரண் டுள்ளனர். 

இதனால், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

இந்த சூழ்நிலை யில் இன்று காலை ராகவேந்திரா மண்டபத் திற்கு வந்த ரஜினிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

பின்னர் மண்டபத்திற்குள் சென்ற அவர் ரசிகர்களிடையே பேசியதாவது:-

ரசிகர்கள் இந்த அளவுக்கு கட்டுப்பாட்டோடு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த கட்டுப் பாடும், ஒழுக்கமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம். 

நான் அரசியலுக்கு வருவதைப் பார்த்து பயம் இல்லை. மீடியாவைப் பார்த்து தான் பயம். 

நான் எதையாவது சொல்ல அது விவாதமாகி விடுகிறது. நான் அரசியலு க்கு வருவது உறுதி. 

இது காலத்தின் கட்டாயம். வரப்போகிற சட்ட மன்றத் தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதி களிலும் போட்டியிடு வோம். 

உள்ளாட்சி தேர்தலுக்கு கால அவகாசம் இல்லாதாத தால் போட்டியிட வில்லை. 

நான் பணம், பெயர் மற்றும் புகழுக்காக அரசியலுக்கு வரவில்லை. 

கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஆயிரம் மடங்கு அதை மக்கள் கொடுத்திருக் கிறார்கள்.

இப்போது அரசியல் கெட்டுப் போய் விட்டது, ஜனநாயகம் சீட்கெட்டுப் போய் விட்டது. எல்லா வற்றையும் மாற்ற வேண்டும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings