ஓபிஎஸ் - ஈபிஎஸ் கைதா? பரவும் வதந்தி !

0
ஒரு பக்கம் சசிகலா உறவினர்கள் குறி வைக்கப்பட்டு வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை நடந்து வருகிறது. 
ஓபிஎஸ் - ஈபிஎஸ் கைதா? பரவும் வதந்தி !
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் வரை வருமான வரித்துறையினர் புகுந்து சோதனை செய்து அரசியல் வாதிகளுக்கு கிலியை கொடுத்து வருகின்றனர்.

இன்னொரு பக்கம் கவர்னர், ஆய்வு என்ற பெயரில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். தலைமை செயலகத்தில் அவருக்கென ஒரு அறையும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் சமூக வலைத் தளங்களில் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது.

அது என்ன வெனில் எடப்பாடி அரசு வரும் 22 அல்லது 23ஆம் தேதி டிஸ்மிஸ் செய்யப் படவுள்ள தாகவும், அதனை யடுத்து தமிழக த்தில் ஆளுநர் ஆட்சி அமுலுக்கு வர இருப்ப தாகவும், அது மட்டு மின்று முதல்வர் ஈ.பி.எஸ் 
மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் உட்பட 23 மந்திரிகள் மீதும் ஊழல் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வாய்ப்பு இருப்ப தாகவும் கூறப்படு கிறது. 

நாடாளு மன்ற தேர்தல் வரை கவர்னர் ஆட்சி அதன் பின்னர் பொதுத் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக ஒரு வதந்தி மிக வேகமாக சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings