பள்ளிகளுக்கு நாளை விடுமுறை... மாவட்ட ஆட்சியர் !

0
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகவும், வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை காரணமாகவும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு நாளை விடுமுறை... மாவட்ட ஆட்சியர் !
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி யுள்ள நிலையில், சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்யும் என 

இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், 

சென்னை மாவட்ட த்தில் உள்ள பள்ளி களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் வெளியிட் டுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings