தொப்புளில் எண்ணெய் வைத்தல் !

0
நமது தொப்புள் (நாபி) தாய் மூலம் நமக்கு வழங்கப் பட்ட ஒரு அற்புத மான பரிசு. ஒரு 62 வயது மனிதன் தனது இடது கண் பார்வையை சற்று இழந்தார். அவரால் இரவு நேரத்தில் மிகவும் சிரமப் பட்டு தான் பார்க்க முடியும். அவரது கண்கள் நல்ல நிலையில் இருந்தன. 


ஆனால் ஒரே ஒரு பிரச்சனை அவரது கண் களுக்கு இரத்தம் வழங்கும் நரம்பு களில் இரத்தம் வற்றிப் போயிற்று. அவர் மீண்டும் பார்க்க முடியாது என்று என்று கண் நிபுணர்கள் மூலம் அறிவிக்கப் பட்டது.


அறிவியல் படி, கரு வளரும் பொழுது முதலில் தொப்புள் பகுதி உருவாக் கப்படு கிறது. பிறகு, அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக் கொடி யுடன் இணை கிறது.

நமது தொப்புள் நிச்சய மாக ஒரு அற்புத மான விஷயம்! அறிவியல் படி, ஒரு நபர் காலமான பிறகு, தொப்புள் 3 மணி நேரம் சூடாக இருக்கும். 

காரணம் ஒரு பெண் கருத் தரிக்கும் போது, உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. 

முழுவதும் வளர்ந்த குழந்தை 270 நாட்கள் = 9 மாதங் களில் உருவா கிறது. இதனால் அங்கு எப்பொழுதும் ஒரு உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும். 

நம் உடலின் அனைத்து நரம்பு களின் மைய புள்ளியாக, நம் தொப்புள் அமைக்கப் பட்டுள் ளது.

நம் வயிற்றில் 72,000-க்கும் மேல் நரம்புகள் கொண்ட "PECHOTI" என்று ஒன்று தொப்பு ளின் பின்னால் அமைந் துள்ளது.  

நம்ப முடிய வில்லையா? நம் உடலில் உள்ள இரத்த நாளங் களின் மொ‌த்த அளவு பூமியின் இருமுறை சுற்ற ளவுக்கு சமமாகும்.


தொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி, கண் பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சி னைகள் குணமாகி பளபளப் பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்ப துடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர் கொள்ளவும் உதவு கிறது.

கண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவிற்கு தூங்கு வதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

முழங்கால் வலி: தூங்கு வதற்கு முன், இரவில் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

மூட்டு வலி, நடுக்கம் மற்றும் சோம்பல் நிவாரணம், உலர்ந்த சரும திற்கு தூங்கு வதற்கு முன், இரவில் தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

ஏன் தொப்புளில் எண்ணை வைக்கிறோம்? 


நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் வறண்டு போயி ருந்தால் இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை திறக்கும் .

ஒரு குழந்தை க்கு வயிற்று வலியின் போது, சாதாரண மாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவி விடு வார்கள். நிமிடங் களில் வலி குணமாகும். 

அதே வழியில் தான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும். 

 அவசியம் பகிருங்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)