துபாயில் இணைய வழியில் போலீஸ் நிலையம் !

0
போலீசாரே இல்லாமல் முற்றிலும் இணைய வழியில் இயங்கக் கூடிய உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் நிலையம் துபாயில் செயல் பாட்டுக்கு வந்து உள்ளது.
துபாயில் இணைய வழியில் போலீஸ் நிலையம் !
எஸ்.பி.எஸ். என பெயர் சுருக்கம் கொண்ட இந்த ஸ்மார்ட் போலீஸ் நிலைய த்தில், புகார் அளித்தல், போக்கு வரத்து அபராதம் செலுத் துதல், விபத்து குறித்து பதிவு செய்தல், தேவை யான 

ஆவண ங்கள் பெறுதல் உள்ளிட்ட 60 சேவை களை பொது மக்கள் பெற முடியும்.இந்த ஸ்மார்ட் போலீஸ் நிலைய த்தில் காத்திருப்பு பகுதி, கண்காட்சி பகுதி, சேவை பகுதி என 3 முக்கிய பிரிவுகள் உள்ளன. 

இங்கு வரும் மக்கள், ஸ்மார்ட் போலீஸ் நிலைய த்தின் முகப்பு அறையில் வைக்கப் பட்டிரு க்கும் எந்திர த்தில், தாங்கள் எந்த சேவையை பெற வந்திருக் கிறார்கள் என்பதை உறுதிப் படுத்தி, 

அதற் கான டோக்கனை பெற்றுக் கொண்டு, காத்திருப்பு அறையில் காத்தி ருக்க வேண்டும்.

பின்னர் அவர்கள் காணொலிக் காட்சி மூலம் போலீஸ் அதிகாரியை தொடர்பு கொண்டு தங்க ளுடைய புகாரை பதிவு செய்யலாம். 
காணொலிக் காட்சி மூலம் 24 மணி நேரமும் போலீஸ் அதிகாரியை தொடர்பு கொள்ள லாம்.

ஸ்மார்ட் போலீஸ் நிலைய த்துக்கு வரும் மக்களின் உதவிக் காக தற்போது அங்கு 2 போலீசார் பணி யமர்த்தப் பட்டு உள்ளனர். 

இந்த சேவையை மக்கள் முழுமை யாக பயன் படுத்த தெரிந்து கொண்ட பின் போலீசார் இருவரும் அங்கிருந்து திரும்பப் பெறப்படு வார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings