பெங்களூருவில் சிலிண்டர் வெடித்து கர்ப்பிணி உட்பட 6 பேர் பலி !

0
பெங்களூருவில் சிலிண்டர் வெடித்ததில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 6 பேர் பலியாகினர். 
பெங்களூருவில் சிலிண்டர் வெடித்து கர்ப்பிணி உட்பட 6 பேர் பலி !
இது குறித்து தீயணைப்புத் துறை தரப்பில், பெங்களூருவில் உள்ள எஜிபுரா பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இதில் மொத்தம் 6 வீடுகள் உள்ளன. 

இந்நிலையில், இன்று (திங்கள் கிழமை) காலை 6.30 மணியளவில் குடி யிருப்பில் இருந்த வீடு ஒன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தது. இதில், அந்தக் கட்டிடம் தரை மட்ட மானது. 

இந்த விபத்தில் ஷ்ரவண் (30) அவரது கர்ப்பிணி மனைவி அஸ்வினி (21), ரவிச்சந்திரன் (48), ஹரிபிரசாத் (19), பவன் கல்யாண் (18) ஆகியோர் பலி யாகினர். 

மேலும் சிலர் இடிபாடுகளு க்குள் சிக்கி யிருக்க லாம் என அஞ்சப் படுகிறது. விபத்துக் குள்ளான குடியிருப்பு 
மிகவும் குறுக லான பகுதியில் அமைந்தி ருப்பதால் மிகுந்த சிரமத்துக்கு இடையே மீட்புப் பணி மேற் கொள்ளப் பட்டது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

சம்பவ இடத்து க்கு கர்நாடகா உள்துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டி நேரில் சென்று பார்வை யிட்டார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings