தம்பதியர்க்கு ஆரத்தி எடுப்பதின் காரணம் என்ன?





தம்பதியர்க்கு ஆரத்தி எடுப்பதின் காரணம் என்ன?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
காலம், கால மாக நமது பழக்க வழக்கங் களில் நாம் கடைப் பிடித்து வரும் ஒன்று ஆரத்தி எடுப்பது. தற்போது நாம் இதை வெறு மென திருஷ்டி கழிப்ப தற்காக என்ற எண்ண த்தில் தான் செய்து வருகி றோம். 
ஆனால், இது திருஷ்டி கழிப்ப தற்காக உண்டாக் கப்பட்ட ஓர் சடங்கு முறை யல்ல.இதன் பின்ன ணியில் பெரிய அறிவியல் காரணம் ஒன்று இருக் கிறது. 
நாம் தினந் தோறும் ஆரத்தி எடுப்பது கிடை யாது. முக்கிய நாட் களில் மட்டுமே எடுப்போம். 

திருமணம் முடிந்த தம்பதியர், பிரசவம் முடிந்த பெண், வெளியூர் பிராயணம் முடித்து வரும் நபர்கள் என இவர்க ளுக்கு தான் நாம் பொது வாக ஆரத்தி எடுப்போம்..

நம் முன்னோ ர்கள் ஏன் இந்த மாதிர யான சூழலில் மட்டும் ஆரத்தி எடுத்தா ர்கள், இதன் பின்ன ணியில் இருக்கும் அறிவியல் காரணிகள் என் னென்ன என்று ஸ்லை டுகளில் காண லாம்

மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு

ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீர் நிரப்பி, மஞ்சள் அரைத்து சேர்த்து 
அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண் ணாம்பும் கலந்த தண்ணீர் சிவப்பு நிறமாக மாறும்.
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் !

தீச்சுடர்

அந்த சிவப்பு நீரை ஒரு பரந்த பாத்தி ரத்தில் எடுத்து, அதற்கு இரு பக்கங் களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப் பட்ட நபரின் உடலுக்கு 3 முறை சுற்றி விடு வதையே ஆரத்தி என்று கூறுகி றோம்.

கிருமி நாசினி

மஞ்சள் ஓர் சிறந்த கிருமி நாசினி என்பது நாம் அறிந்தது தான். சுண்ணாம் புக்கும் இந்த திறன் உண்டு. 
பிரசவித்த பெண், மருத்துவ மனைக்கு சென்று வீடு திரும்பும் நபர்கள், பிராயணம் செய்து வருப வர்கள் மீது கண்டிப் பாக கிரு மிங்கள் அதிகம் அண்டி யிருக்கும். 

இந்த கிருமி நாசினி நீரில் சூடமேற்றி உடலை சுற்றுவதால், உடல் மேல் அண்டியி ருக்கும் கிருமிகள் அழிந்து விடும்.
வாசலில் ஆரத்தி எடுப்பது ஏன்?

உடல் மேல் கிருமிகள் அண்டி யிருக்கும் நிலையில், வீட்டுக் குள் வரும் போது அது வீட்டில் இருக்கும் குழ ந்தைகள் மற்றும் பெரிய வர்களை எளிதில் தொற்றிக் கொள்ளும். 
இது அவர்க ளுக்கு சிறுசிறு உடல் நல பிரச்சனை களை ஏற்படுத்த வாய்ப் புகள் உண்டு. அதனால் தான் வாசலி லேயே ஆரத்தி எடுத்து வீட்டினுள் அழைத்து வருகி றார்கள்.

முன்னோர் களின் அறிவியல்

நமது முன்னோ ர்கள் எதையும் வெறுமென செய்து வைக்க வில்லை, அவர் களது செயல் களில் மருத்து வமும்,
விபச்சாரத்துக்கு சட்டம் ஒத்துழைத்தால் என்ன நடக்கும்? 
அறிவி யலும் புதைந்து இருக் கிறது என்பதற்கு ஆரத்தி எடுக்கும் முறை மற்று மொரு சான்றாக விளங்கு கிறது.

புரிதலின்மை
சரியான புரிதலி ன்மையின் காரண மாக, இந்த தலை முறை யினர், இவற்றை எல்லாம் மூட நம்பிக்கை, வீண் சடங்கு கள், அறிவியல் வளர்ந்த பிறகும் இதை ஏன் கடை பிடிக்கி றீர்கள் என்று குற்றம் சாட்டுகி ன்றனர். 

எனவே, நமது முன்னோர் களின் செயல் களில் ஒளிந்தி ருக்கும் ஆழமான விஞ்ஞா னத்தை நாம் முதலில் அறிந்துக் கொள்ள வேண்டும்.
Tags: