ஐதராபாத்தில் மனைவியை எரித்த கணவன் !

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு தகுதி பெறாததால் மனைவியை கணவர் எரித்து கொலை செய்துள்ளதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. 
ஐதராபாத்தில் மனைவியை எரித்த கணவன் !
நகோல் பகுதியில் வசித்த தம்பதி யினர் ரிஷிகுமார் ஹரிக்கா. சமீபத்தில் ஹரிக்கா தீக்குளித்து 

தற்கொலை செய்து கொண்டதாக கூறிவந்த நிலையில் மகளின் மரண த்தில் சந்தேகம் அடைந்தனர் ஹரிக்காவின் பெற்றோர்கள்.

இதனையடுத்து காவல் நிலைய த்தில் எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு தகுது பெறாத ஆத்திரத்திலும், 

கூடுதல் வரதட்சணை கொடுக்காத கோபத்திலும் ரிஷிக்குமார் தனது மகளை கொலை செய்து இருக்கலாம் என்று புகார் அளித்து ள்ளனர்.
பிரேத பரிசோதனைக்கு பின்னரே மரணத்தின் உண்மை புலப்படும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings