கல்லூரி மாணவி வன்புணர்வு செய்த சாமியார் !

உத்தரப் பிரதேசம் சிதாபூர் மாவட்டத்தில் 21 வயது கல்லூரி மாணவியை சாமியார் ஒருவர் 8 மாதங்கள் அடைத்து வைத்து பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் சிதாபூர் மாவட்ட த்தில் 60 வயதான பாபா சியாராம் தாஸ் என்னும் சாமியார் பல கல்வி நிறுவனங் களை நடத்தி வருகிறார். இதில் கல்லூரி களும் அடங்கும் என்பது குறிப் பிடத் தக்கது.

பாதிக்கப் பட்ட மாணவி போலீ சாரிடம் கூறும் போது, தூரத்து உறவினர் ஒருவர் மற்றும் ரித்து சிங் என்ப வரும் சாமியார் பாபா சியாராம் தாஸை கடந்த வருடம் தனக்கு அறிமுகப் படுத்தி வைத் ததாக கூறினார்.

பின்னர் கடந்த 8 மாதங்களுக்கு முன் சாமியார் சியாராம் தன்னை கடத்திக் கொண்டு போய் வைத்து சாமியாரின் சீடர் ஒருவரை கண் காணிக்கச் சொன்ன தாகவும் போலீ சாரிடம் கூறினார்.

மேலும் தனி யறையில் வைத்து பல முறை சாமியார் உடல் ரீதியாக கொடுமைப் படுத்திய தாக கூறிய மாணவி, 8 மாதங் களாக தன்னை பாலியல் வன் புணர்வு செய்த தாகவும் புகார் அளித்து ள்ளார்.

மாண வின் புகாரின் அடிப்படை யில் விசார ணயை தொடங்கிய போலீசார் சாமியார் பாபா சியாராம் தாஸை கைது செய்து அவருடைய வீடு, 
கல்லூரி மாணவி வன்புணர்வு செய்த சாமியார் !
அலுவ லகம் மற்றும் நிறுவன ங்களில் சோதனை மேற் கொண்டு வருகின் றனர் என்பது குறிப் பிடத் தக்கது.

கடந்த மாதம் பாபா குர்மீத் ராம் ரஹீம் பாலியல் தண்டனை பெற்று அதனால் நாடு முழு வதும் பெரும் அதிர் வலை உரு வானது என்பது குறிப் பிடத் தக்கது.

இந்நிலை யில் உத்தரப் பிரதேசம் மாநில த்தில் மேலும் ஒரு சாமியார் பாலியல் வழக்கில் கைதாகி யிருப்பது பெரும் சர்ச்சை யையும் பரபரப் பையும் ஏற் படுத்தி யுள்ளது.
Tags:
Privacy and cookie settings