சிறுவர்களைக் கடத்தும் கும்பலிடமிருந்து 3 மீட்பு | 3 recovery from kidnapped children !

0
ஆந்திரா வில் சிறுவர் களைக் கடத்தி திருட்டு தொழிலு க்கு பயன் படுத்தி வந்த கும்பலை அம்மாநில போலீஸார்‌ கைது செய்து ள்ளனர். 


ஆந்திர மாநிலம் கதிரி என்ற ஊரில் 3 சிறுவர்கள் கடத்தப் பட்டனர். 

இது தொடர் பாக விசாரணை நடத்திய தனிப்படை போலீஸார் அ‌னந்த பூரைச் சேர்ந்த சுப்பாராயுடு என்ப வரை கைது செய்தனர்.

சுப்பாராயுடு சிறுவர் களை கடத்தி பாபு என்ப வரிடம் விற்பனை செய்தது விசார ணையில் தெரிய வந்தது. 

கடத்தப் பட்ட குழந்தை களை திருட்டில் ஈடு படுத்த திட்ட மிட்டி ருந்ததும் விசார ணையில் தெரிய வந்தது.

இது தொடர் பாக 5 பேரை கைது செய்த போலீஸார், கடத்தப் பட்ட 3 சிறுவர் களையும் மீட்டனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings