தொழிலாளர்களை 68 ஆயிரம் ரூபாய்க்கு விற்று மோசடி !

வடமாநில தொழிலாளர்களை 68 ஆயிரம் ரூபாய்க்கு கொத்தடிமையாக வாங்கியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
தொழிலாளர்களை 68 ஆயிரம் ரூபாய்க்கு விற்று மோசடி !
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 8 தொழிலாளர்களை அதிக ஊதியம் தருவதாக ஈரோட்டிற்கு அழைத்து சென்று, 68 ஆயிரம் ரூபாய்க்கு கொத்த டிமைகளாக விற்றதாக கோவை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

மேலும் அவ ர்களை ஒரு வீட்டில் அடைத்து வைத்து, தாக்கிய தாகவும் கூறப் படுகிறது, 

இது தொடர்பாக நடவடி க்கை எடுக்க கோரி, பொது ஒப்பந்தம் மற்றும் புலம் பெயர்ந்த தொழி லாளர் சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சி யரிடம் புகார் அளிக்கப் பட்டது.
Tags:
Privacy and cookie settings