21 ம் நூற்றாண்டின் பென்னி குயிக் - கலெக்டர் ககன்தீப்சிங்பேடி | 21st Century Benny Cook - Collector Kaganathip singh pedi !

நாட்டில் அழிந்து போன நதிகள், தூர்ந்து போன ஏரிகள், காணாமல் போன குளங்கள் போன்ற வரலா ற்றைத் தான் கேட்டி ருக்கி றோம்.


அவற்றை மீட்டதாக சரித்திரம் இல்லை.

ஆனால், இருந்த இடம் தெரியாமல், தண்ணீர் தங்கிய தடம் தெரியா மல். மொத்த மாக மண்ணு க்குள் புதைந்து போன 1664 ஏக்கர் பரப்பளவு 

உள்ள வாலாஜா ஏரியை புயல், தண்ணீர் பஞ்சம், விவசா யிகள் தற்கொலை க்கு பெயர் போன கடலூ ரிலே மீட்கப் பட்டு உள்ளது.

கடந்த 60 ஆண்டு களுக் கும் மேலாக வறட்சி யில் தவித்துக் கொண் டிருந்த 15 கிராம ங்கள் இந்த மாதம் முதல் நெல், கரும்பு, வாழை என இருபோகத் துக்கு மாறி யிருக்கி ன்றன.

2003 இலிருந்து இதற் காக போராடி அந்த ஏரியை மீட்டவர் மிகுந்த மதிப்பி ற்கும், மரியாதை க்கும், போற்று தலுக்கும் உரியவர் கலெக்டர் ககன்தீப் சிங் பேடி ஆவார்.

அவர் ஏரி மீட்ட வரலாறை பார்ப்போம்.

சத்த மில்லா மல் இந்தச் சாதனை நடந்தி ருப்பது நம் தமிழக த்தின் கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே யிருக்கும் கரைமேடு கிராம த்தில் தான்.

2005-ம் ஆண்டு. கண்ணுக் கெட்டிய தூரம் வரை விரிந்து கிடந்தது புதர்க் காடு. தூரத் தில் நிலக்கரி சுரங்க எரிகோபுரங் களில் இருந்து 

வெண் புகை கசிந்துக் கொண்டி ருந்தது. அப்போது நெய்வேலி சுற்று வட்டார கிராமங் களில் கடும் வறட்சி நிலவிக் கொண்டி ருந்தது.

பரவ னாற்றில் தண்ணீர் பார்த்து பல ஆண்டு களாகி விட்டதால் கம்மாபுரம், கொம்பாடி குப்பம் ஆகிய ஏரிகள் அழிந்தே போயிரு ந்தன.

ஓரள வாவது தண்ணீர் இருக்கும் வெலிங்டன் ஏரியும் பெருமாள் ஏரியும்கூட காய்ந்துக் கிடந்தன.

கடலூர் மாவட்ட ஆட்சி யராக இருந்த ககன்தீப் சிங் பேடி ஒரு முறை, நெய்வேலி நிலக்கரி சுரங்க திட்ட பொறியாளர் துரைக் கண்ணு விடம் ஒரு விஷய த்தை சொல்லி யிருந்தார்.

அது, “நிலக்கரி சுரங்கத் திலிருந்து சேற்றை வெளி யேற்று கிற அந்த இடம் சாதாரண மானது கிடை யாது.

சுமார் 60 வருஷ த்துக்கு முன்பு அழிந்து போன 1,664 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரம் மாண்ட மான ஏரி அது.

அதில் 12 வாய்க் கால்கள், 15 கதவுகள் இருந்தி ருக்கி ன்றன. ஆவண ங்களில் ‘வாலாஜா ஏரி’ என்கிற குறிப்பை தவிர, வேறு எதுவும் இல்லை.

ஒரு காலத்தில் அந்த ஏரியின் மூலம் முப்போகம் விளை வித்திரு க்கிறார் கள். இன்றும் ஏரியின் மதகுகள், இரும்புக் கதவுகள் எங்கேயோ புதரு க்குள் கிடக்க லாம். 

மீண்டும் அங்கே ஆழப் படுத்தி ஏரியை மீட்டு விட்டால் கடலூரில் வறட் சிக்கே இட மிருக்காது” என்பதாகும்.

நெய்வேலி லிக்னைட் நிறுவனம் நிலக்கரி வெட்டி எடுக்கும் போது வெளி யேறும் நிலத்தடி நீரை சேற் றுடன் பரவ னாற்றில் வெளி யேற்றியது.

அது வாலாஜா ஏரி வழியாக பெருமாள் ஏரிக்குச் சென்று கடலில் கலந்தது.

இதனால் வாலாஜா ஏரி தூர்ந்து, ஒருகட்டத்தில் இருந்த இடம் தெரியாமல் மண்மேடாகி அழிந்தே போனது.

எனவே, சுரங்க நிர்வாகமே அந்த ஏரியை மீட்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் அன்றைய கடலூர் மாவட்ட ஆட்சியர் ககன்தீப் சிங் பேடி.

சமூக பொறுப் புணர்வுத் திட்டம் அனைத்துப் பொதுத் துறை நிறுவ னங்களும் தங்களது லாபத்தில் குறிப் பிட்ட சத வீதத்தை, 

அந்த நிறுவனம் இயங்கும் பகுதி மக்களின் கல்வி, சமூகம் மற்றும் வாழ் வாதார மேம் பாட்டுக் கென ‘சமூக பொறுப் புணர்வு நிதி’யாக செல விட வேண்டும் என்பது அரசு விதி.

அதன் படி நெய்வேலி சுரங்க நிறு வனமும் ஆண்டு தோறும் தனது லாபத்தில் 10 சதவீத த்தை செல விட்டு வந்தது.

ஆனாலும், அவை தையல் இயந்தி ரங்கள் கொடுப்பது, குடிநீர் தொட்டி கட்டுவது, இலவச நோட்டுப் புத்தக ங்கள் கொடுப்பது என்பதாக மட்டுமே இருந் தன.

வாலாஜா ஏரியின் மொத்தப் பரப்பான 1664 ஏக்க ரையும் மீட்க வேண்டும் என்றால் அதற்கு ரூ.60 கோடி க்கும் அதிக மாக நிதி தேவை.

அவ்வளவு பெரிய நிதியை என்.எல்.சி. ஒதுக்கு வது சாத்திய மில்லை.

எனவே, பகுதி பகுதி யாக வேனும் ஏரியை மீட்க வேண்டும் என்பது ககன்தீப் சிங் பேடி யின் திட்ட மாக இருந்தது.

ஆனால், 2003-ம் ஆண்டு தொடங்கி 2013-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் அவர் எவ்வ ளவோ முயற் சித்தும் பணிகள் நகர வில்லை.

தமிழக மக்க ளின் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க இந்த வட இந்தியர் போரா டினார். ஆனால் இந்த சீக்கிய செம்மலின் கோரிக் கையை கண்டு கொள்ளவே இல்லை.

இன்னொரு பக்கம் கடலூர் கடும் வறட்சி யால் பாதிக்கப் பட்டது .

பொறுத்து, பொறுத்துப் பார்த்த ககன்தீப் சிங், வெறுத்துப் போய் கடலூர் மாவட்ட விவசாயி களை ஒன்று திரட்டி. மிகப் பெரிய போராட்ட ங்களை நடத்தி னார்.

ஆனால் அது எல்லாம் தமிழக செய்தி பத்திரிகை , தொலை காட்சி களிலே வரவே இல்லை வரவும் வராது.

வெறும் மூவாயிரம் உறுப் பினர்கள் உள்ள தென் இந்திய நடிகர் சங்க பிரச்சனை தான் 7 கோடி மக்க ளுக்கும் தேவை பாருங்க.

ஏரிப் பகுதியை ஆய்வு செய்த மாவட்ட நிர்வாகம் ரூ.13.72 கோடிக்கு திட்ட மதிப் பீட்டை தயார் செய்தது.

நீண்ட இழு பறிகளு க்குப் பிறகு முழுப் பணத் தையும் ஒதுக்கீடு செய்வ தாக சம்மதம் தெரி வித்தது என்.எல்.சி நிர்வாகம்.

பணி தொடங்கியது

ஒரு வழியாக 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி ஏரியை தோண்டும் பணிகள் தொடங்கின. 

பணியை முன்னின்று செய்தவர் திட்டப் பொறி யாளர் துரைக் கண்ணு.

1664 ஏக்கர் பப்ரபளவு உள்ள அந்த ஏரியை மீட்க, 12 கால் வாய்களை தூர் வார வேண்டும். அது தான் மிகவும் சவாலான செயலாக இருந்தது.

துரை கண்ணு அவர்கள் தி ஹிந்து வுக்கு கொடுத்த பேட்டியில் :

கால் வாய்கள் தூர் வாரும் பணி, மொத்தம் 12 கால் வாய்கள். ராஜன் கால்வாய் தண் ணீரும், சுரங்க த்தில் இருந்து 

வெளி யேற்றுகிற நிலத்தடி தண்ணீரும் அந்தக் கால்வாய் களில் விவசாய த்துக்காக போய்க் கொண்டி ருந்தது.

12 கால் வாய்களை யும் தூர் வார ஒரு வருஷ மாகும். வேலையைத் தொடங் கினால் ஒரு வருஷ த்துக்கு விவசாயி களுக்கு தண்ணீர் கிடைக் காது.

சுமார் 15 கிராம ங்கள். எல்லோரும் வறட்சி யால் பாதிக்கப் பட்டிரு க்கும் சிறு விவசா யிகள்.

ஒரு வருஷம் விளை ச்சல் இல்லை ன்னா அவங்க வயித்துப் பாடு என்னாகு மோன்னு கலக்க மாக இருந்தது.

ஒரு நாள் ஊர் கூட்டத்தை கூட்டி இதை தயக்கத் தோட விவசா யிகள் கிட்ட சொன் னோம்.

ஆனால், நாங்களே எதிர் பார்க்காத மாதிரி,

"ஊர் நன்மைக் காக ரெண்டு வருஷம் கூட வயித்தைக் காயப் போட நாங்க தயார்” னு சொன் னாங்க.

எங்களுக்கு கண்ணீர் வந்துடுச்சி. கலெக்டரும் கண் கலங்கிட்டாரு.

எங்க ளுக்கு அது வரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வேகம் தொத்தி க்கிச்சு.

கூலி தொழி லாளர்கள் தொடங்கி இன்ஜினி யருங்க வரை க்கும் பல நாட்கள் யாரும் வீட்டுக்கே போகலை.

ஏரிக்கரை யிலேயே கொட் டகையை போட்டு அங்கேயே தங்கி னோம். அங்கேயே சாப் பிட்டோம். ராப்பகல் பார்க்காம பேய் மாதிரி வேலை நடந்தது.

ஒரு வருஷ ம்ன்னு நிர்ண யிச்ச வேலையை நாலே மாசத்துல முடிச்சோம்.

பின்னர் பழைய 15 கதவு களை பெயர்த்து. புதிய கதவு களை பொருத்தி. அந்த ஏரியை ஒட்டி 4 கிலோ மீட்டர் நீளத் துக்கு கரையை அமைத் தனர்.

அந்த கரை யிலே. வனத் துறையினர். 40 ஆயிரம் தேக்கு மரக்கன்று களை நட்டனர்.

கடலூர் மாவட்ட விவசாயி திரு எஸ் ராமானுஜம் அவர்கள், சிறு வயதில் நான் நீந்தி விளை யாடிய ஏரி இது. 

இதை இறப்ப தற்கு முன் நான் பார்ப்பேன் என்று கற்பனை கூட செய்து பார்த்த தில்லை என்று ஆனந்த கண்ணீ ரோடு சொன்னார்.

இப்போது இந்த ஏரி கடல் போல காட்சி யளிக்கி றது.

இதனால், எங்கள் பகுதியில் 12,000 ஏக்கர் நன்செய் நிலங்கள் பாசன வசதி பெறுகி ன்றன.

12,000 ஏக்கர் முழுவதும் சம்பா பயிரிடப் பட்டு பயிர்கள் நல்ல நிலை யில் காட்சி யளிக்கின் றன. என்கிறார் விவசாயி ராமானுஜம்.

திட்டத் துக்கு வித்திட்ட ககன்தீப் சிங் பேடி தற்போது தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைச் செயலா ளராக இருக்கி றார்.

அவரிடம் பேசி னோம். “எல்லா பெருமை யும் விவசாயி களையும், என்.எல்.சி. நிர்வாக த்தையுமே சேரும் என்றார்.

தமிழக த்தில் பல்வேறு ஏரிகள் அழிந்து வருகின் றன.

அரசை மட்டுமே நம்பாமல் லாபத் தில் இயங்கும் தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவ னங்கள் 

தங்கள் சமூக பொறுப் புணர்வு திட்ட நிதியை நீர் நிலை களை மீட்க செலவிட வேண்டும் என்றார்.

கடந்த 30 ஆண்டு களில் 12456 ஏரிகளும், 27000 குளங் களும் அழிந் திருக்கி ன்றன.

மக்களு க்கு நல்லது செய்ப வர்கள் தான் நமது மண்ணை ஆள வேண்டும். அத்தகை யவர்கள் ககன்தீப் சிங் போன்ற வட இந்தியரா கவும் இருக்க லாம்.

பென்னி குயிக் போன்ற வெளி நாட்டுக் காரரா கவும் இருக்க லாம்.

மக்களுக்கு நன்மை செய்ப வர்கள் செவ்வாய் கிரக வாசிக ளாக இருந் தாலும் அவர்கள் எனது பங்கா ளிகளே.

சினிமாக் காரர்கள் என்றால் என்னமோ தேவ தூதர்கள் என்று நினைத்து அவர்க ளுக்கு கூஜா தூக்கு வதை விட்டு விட்டு

இந்த சீக்கிய செம்ம லுக்கு ஒரு நன்றி சொல் வார்களா நம் மக்கள்? ஓசியில் எதைக் கொடுத் தாலும் நமக்குத் தேவையோ இல்லையோ 

ஓடிப் போய் வாங்கி பரணில் வைக்கும் மக்கள் நம் வாழ் வாதாரத்து க்கு எது தேவை என்று யோசித்து அதைக் கொடுப்ப வர்களுக்கு வாக்க ளிக்க வேண்டும்.
Tags:
Privacy and cookie settings