காதலால் மாணவிக்கு நடந்த அவலம் - மாணவர் அதிரடி | Student Action - Student Action !

இந்திய உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் தப்பால் என்ற இடத் தில் உள்ள கல்லூரி யில் சந்தீப் மாலன் என்ற மாணவர் உயர் தரத் தில் படித்து வந்து ள்ளார்.


அதே கல்லூரி யில் மாணவி நேகா என்ப வரும் அவருடன் உயர் தரத் தில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். 

இருவரும் அலிகார் அருகில் உள்ள பக்கத்து பக்கத்து கிராமங் களைச் சேர்ந்த வர்கள் என்ப தால் நட்புடன் பழகி வந்து ள்ளனர்.

இதை தொட ர்ந்து, சந்தீப் நேகாவின் மீது காதலில் விழுந் துள்ளார். தனது காதலை நேகா விடம் கூறிய போது அதை அவர் ஏற்க மறுத்து விட்டார்.

இத னால் ஏற்பட்ட வெறுப்பு காரண மாக, நேற்று மதியம் கல்லூரி யில் தேர்வு நடந்து கொண் டிருந்த வகுப் பறைக்குள் புகுந்த சந்தீப், மறை த்து வைத்து இருந்த துப்பாக் கியால் நேகாவின் தலையை நோக்கி சுட்டுள்ளார்.

இதில் மாணவி அதே இடத்தில் இரத்த வெள்ள த்தில் பலி யானார். பிறகு சந்தீப்பும் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். 

சம்பவம் குறித்து காவற் துறையினர் விசா ரணை களை முன்னெ டுத்துள் ளனர்.
Tags:
Privacy and cookie settings