பேரறிவாளன் பரோலில் விடுதலை... தமிழக அரசு !

பேரறிவாளனை ஒரு மாத காலம் பரோலில் விடுதலை செய்ய தமிழக அரசு உத்தர விட்டுள்ளது.
பேரறிவாளன் பரோலில் விடுதலை... தமிழக அரசு !
இந்நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அளித்துள்ள பேட்டியில், பேரறிவாளனை பரோலில் விடுவிக்க முயற்சி எடுத்த முதலமை ச்சர், சட்ட அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

பேரறிவாளனை சிறையில் இருந்து நிரந்தரமாக விடுதலை செய்ய வேண்டும் என்று தெரிவித் துள்ளார்.
Tags:
Privacy and cookie settings