விந்தையான நேரம் சில விநாடிகள் !

ஒரு மணி நேரத் தில் 60 நிமிட ங்கள் அடங்கி யுள்ளன. ஒரு நிமிட த்தில் 60 வினா டிகள் அடங்கி யுள்ளன. இம்மி யளவு நேரமான வினா டியை நாம் அலட் சியம் செய்கி றோம்.
விந்தையான நேரம் சில விநாடிகள் !
அதை நாம் பொருட் படுத்துவ தில்லை. வீணாக் குகிறோம். ஆனால் வினாடி, உயிர்த் துடிப்பு நிறைந் தது. வினாடிப் பொழுதில் உலகில் எத்த னையோ அதிச யங்கள் நடந்து விடுகி ன்றன.

அந்த வினாடி யையும் தற்போது விஞ்ஞா னிகள் எத்த னையோ ஆயிரம் பிரிவு களாகப் பிரித் திருக்கி ன்றனர். 

கொஞ்ச காலத் துக்கு முன்பு வரை ஒரு வினா டியில் ஆயிர த்தில் ஒரு பங்கு தான் தெரிந் திருந்தது.
நிமிடங் களையும், வினாடி களையும் ஒரு பொரு ட்டாகக் கருதாத நாம், ஒரு வினாடி யில் ஆயிர த்தில் ஒரு பங்குக்கு மதிப்புக் கொடுப் போமா? 

இருந்த போதும், வினாடி யில் ஆயி ரத்தில் ஒரு பங்கு எவ்வ ளவு முக்கி யமானது என்ப தைத் தெரிந்து கொள் வோம்.

ஆகாய விமான ங்களும், மோட்டார் களும், ரெயில் களும், செல் போனும் இல்லாத காலத் துக்கு நாம் கற்பனை ரதத் தில் பயணம் செய்து பார்ப் போம்.

இந்தக் கால த்தில் நேரம் போவது தெரிய வில்லை. அவ்வளவு வேக மாக வாழ்க்கை சுழல் கிறது. ஆனால் அந்தக் கால த்தில் நேரம் போவது ஒரு யுக மாகத் தோன்றி யது.
பண்டைய நாட் களில் நேரத்தைத் துல்லி யமாகத் தெரிந்து கொள்வதற் கான அவசியம் இல்லை. 

அலுவல கம் அல்லது பள்ளி க்குச் செல்வ தற்கு நேரமாகி விட்டது என்று எச்சரி க்கை செய்வ தற்குக் கடிகார ங்கள் பிறக்க வில்லை.

பண்டைக் காலத்து மக்கள் நேரத் துக்கு மிகுந்த முக்கியத் துவம் அளிக்கா விட் டாலும், நேர த்தை அறிந்து கொள்ள விரும் பினர். 

அவர்கள் நேரத்தை அறிவ தற்குச் சில உபா யங்களை யும், சாதனங் களையும் உபயோ கப்படுத் தினர். 

சூரியக் கடிகார ங்கள், மணல் கடி காரங்கள் போன் றவை அந்தக் காலத்து மக்க ளுக்கு மிகவும் உபயோ கமாக இருந்தன.
எனினும் இந்த இயற்கைக் கடி காரங்கள், நிமிடங் களையோ, அவற் றின் பிரிவு களாகிய வினாடி களையோ தெரிவிக்க வில்லை. 

அவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டிய தேவை யும் பண்டைக் காலத்து மக்க ளுக்கு ஏற்பட வில்லை. 

நிமிட முள் 18-ம் நூற்றா ண்டின் ஆரம்ப த்திலும், வினாடி முள் சுமார் 200 ஆண்டு களுக்கு முன்பும் தான் முதன் முதலாகக் கண்டு பிடிக்கப் பட்டன என்பது குறிப் பிடத் தக்கது.

சமீப காலத் தில் நாம் தெரிந்து கொண்ட, வினாடி யில் ஆயிர த்தில் ஒரு பங்கு நேர த்தின் நுட்பங் களை அறி வோம். 

இவ்வளவு சிறிது நேரத் தில் என்ன நிகழ முடியும் என்ற அலட்சி யமான எண் ணம் நமக்கு ஏற்ப டுவது இயற்கை தான். 
ஆனால் இந்த நுண்ணிய நேரத் தில் எத்த னையோ நிகழ் ச்சிகள் நடை பெறும். சில உதாரணங் களைப் பார்ப் போம்.

வினாடி யில் ஆயிர த்தில் ஒரு பங்கு என்ற இம்மி நேரத் தில் ஒரு ரெயில் சுமார் 2 செ.மீ. தூரம் செல்லும். 
அதே நேரத் தில் ஒலி சுமார் 34 செ.மீ. தூரமும், விமானம் ஒன்றரை அடியும் செல்லும். சூரிய னைப் பூமி சுற்றிக் கொண்டி ருக்கிறது அல்லவா? 

அது தனது சுழலும் பாதையில் சுமார் 40 அடி பயணம் செய்தி ருக்கும். ஒளி யைப் பற்றிச் சொல்ல வேண்டிய தில்லை. 

அதன் வேகம் மிக அதிகம் என்பது நமக் குத் தெரியும். வினா டியில் ஆயிர த்தில் ஒரு பங்கு நேர த்தில் அது 300 கிலோ மீட்டர் தூர த்தைக் கடந்தி ருக்கும்.

இன்னும் ஓர் உதாரண த்தை பார்க்க லாம். நம்மைச் சுற்றி லும் எண்ண ற்ற உயிர்க ள் உள்ளன. அவற்று  க்குச் சிந்தி க்கும் திறன் இல்லை. 
எனினும் வினாடி யில் ஆயிர த்தில் ஒரு பங்கு அவற்று க்கு முக்கிய மாக இருக் கிறது. 

உதாரண மாக கொசுக் கள் இந்த நேரத்தில் 6 லட்சம் தடவை தமது சிறகு களை அடித்து க்கொள் கின்றன வாம்.
நாம் பொது வாக அறிந்த துரித மான நேரம், `கண்ணி மைக்கும் நேரம்’ என்பது தான். இது உண்மை யில் ஒரு வினாடி யில் ஆயிர த்தில் 400 பங்கு தான்!
Tags:
Privacy and cookie settings