இரண்டு நாளில் நல்ல செய்தி... ஓ.பன்னீர் செல்வம் !

அதிமுக அணிகள் இரண்டு நாட்களில் இணைய வாய்ப்பு உள்ளதாக ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார். திருவாரூரில் நிருபர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், 
இரண்டு நாளில் நல்ல செய்தி... ஓ.பன்னீர் செல்வம் !
எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை ஜெயலலிதா கண்ணை காப்பது போல் காத்து மக்களுக்கு தன்னுடைய ஆட்சி யில் ஏராளமான திட்டங்கள் அறிவித் துள்ளார். 

எம்ஜிஆர் உருவாக்கிய கட்சியை ஜெயலலிதா சிறப்பாக வழி நடத்தினார். இடையில் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 

இப்போது பேச்சு மூலம் சரி செய்யப்பட்டு விரைவில் இரு அணிகளும் இணையும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
Tags: