இரவு வெகு நேரம் கழித்து தூங்குபவரா நீங்கள்?

நாகரீகம் வளர்ந் துள்ள இக்கால த்தில் வேலைப் பளு, மன உளை ச்சல், தூக்க மின்மை, தவறான பழக்க வழக் கங்கள் உள்ளி ட்ட காரணங் களால் இரவு 11 மணிக்கு 

மேல் தூங்கி னால் என்ன விளை வுகள் ஏற்படும் என்பதை உள வியல் மருத்து வரான சிவராமன் என்பவர் அறிவியல் ரீதியாக விளக்கம் அளித்து ள்ளார்.

சமீப த்தில் தனியார் தொலைக் காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மருத்துவர் சிவராமன் இரவு 11 மணிக்கு மேல் தூங்கு வதால் ஏற்படும் மோச மான விளைவு களை பட்டிய லிட்டுள் ளார்.

‘’மனித தோன் றிய காலம் முதல் தற்போது வரை மனி தர்கள் இயற் கையை சார்ந்து தான் உயிர் வாழ முடியும். 

மூச்சுக் காற்று, தண்ணீர், வெப்பம், உணவு உள்ளிட்ட அனை த்தும் இயற்கை யில் இருந்து தான் நமக்கு கிடைக் கிறது.

ஆனால், நாகரீ கமும் தொழில் நுட்பமும் வளர்ச்சி அடைந் ததும் மனிதர் களாகிய நாம் இயற் கையை எதிர்த்து வாழ முயற்சி செய்து வருகி றோம்.

மின்சாரம் கண்டு பிடிக்காத கால த்தில் நாம் அனை வரும் இரவு 7, 8 மணிக் கெல்லாம் தூங்க சென்று விடுவோம். 

ஆனால், மின்சாரம் வந்ததும் அதனை பயன் படுத்தி இரவுப் பணி களிலும் ஈடுப் பட்டு வருகி றோம்.
ஒரு மனிதர் 6 முதல் 8 மணி நேரம் தூங்கி னால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து காலை 9 மணிக்கு 

எழுந் தால் தூங்கும் நேரத்தை சமன் செய்து விட லாம் என தவறாக எண்ணி வருகி ன்றனர்.

நமது உடல மைப்பின் படி, இரவு 11 மணிக்கு முன்ன தாக நிச்சயம் தூங்கி விட வேண் டும்.

ஏனெனில், சூரியன் உதிக்கும் போது அந்த வெப்ப த்தில் நமது உடலில் சில ஹார் மோன்கள் சுரக்கும். 

சூரியன் அஸ்த்த மனம் ஆன பின்னர் இரவு நேரத்தில் சில ஹார் மோன்கள் நமது உடலில் சுரக்கும்.

இது மனிதன் வளர்ச்சி அடைந்த சுமார் 4 மில்லியன் ஆண்டு களாக நமது உடலில் நடை பெற்று வரும் ஒரு இயற்கை யான சுழற்சி ஆகும்.

முக்கிய மாக, மேலோ ட்டலின் என்கிற ஹார் மோன் இரவில் தூங்கும் போது மட்டும், அதுவும் அறையில் வெளிச்சம் இல் லாமல் தூங்கும் போது மட்டுமே சுரக்கும்.

இந்த மேலோ ட்டலின் ஹார் மோனை செயற்கை யாக எந்த மாத்திரை சாப்பி ட்டும் சுரக்க வைக்க முடியாது.
தற்போதைய கால த்தில் இரவு நேர த்தில் பணி புரிபவ ர்கள், இரவில் நீண்ட நேரம் சமூக வலைத் தளங் களை பார்ப்ப வர்கள் 

மற்றும் தூங் காமல் தொலைக் காட்சி அல்லது புத்தகம் படிப்ப வர்களு க்கு இந்த ஹார் மோன் சுரக்காது.

இதன் விளை வாக, புற்று நோய் வருவ தற்கு மிக முக்கிய காரணம் இந்த மேலோ ட்டலின் ஹார் மோன் சுரக் காமல் இருப்பது தான்.

இளம் வயதின ருக்கு இப்பிரச் சனை உடனடி யாக தெரிந்து விடாது. 

ஆனால், உடலில் மாற்ற ங்கள் ஏற்பட்டு 27 முதல் 30 வயதி ற்குள் தான் உடல் உபாதை கள் தொட ங்கும்.
முதலில் செரி மானக் கோளாறு, வாயு தொல்லை என தொடங்கி 35 வயதி ற்கு பிறகு இது முற்றிய நிலை யில் 40 வயதிற்கு மேல் புற்று நோயா கவும் மாற வாய்ப் புள்ளது.

எனவே, புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு நோய் களை ஆரம்பத் திலேயே தவிர்க்க இரவு 11 மணிக்கு 

முன்ன தாகவே படுக்கை க்கு சென்று தூங்கி விடுவது மிகவும் சிறந்தது’ என உளவி யல் மருத்து வரான சிவராமன் தெரிவித் துள்ளார்.
Tags: