ஐஸ்வர்யாராய் திருப்பதி கோவிலில் மொட்டை யடித்தார் !

ஐஸ்வர்யாராய் திருப்பதி கோவிலில் மொட்டை யடித்தது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலை தளங்களில் வைரலா கியுள்ளது.
ஐஸ்வர்யாராய் திருப்பதி கோவிலில் மொட்டை யடித்தார் !
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யாராய் திருப்பதி கோவிலுக்கு சென்று மொட்டை யடித்துள்ள தாகக்கூறி புகைப் படம் ஒன்று சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலானது. 

உண்மையில் ஐஸ்வர்யாராய் மொட்டையடிக்க வில்லை. முன்பு அவர் கோவிலுக்கு சென்ற இடத்தில் எடுத்த புகைப் படத்தை மார்பிங் செய்துள்ளனர்.

முன்பும் கூட ஐஸ்வர்யாராய் பற்றி தவறான செய்தி வெளியாகி வைரலானது. ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் நெருக்கமான காட்சிகளில் 

நடித்ததால் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டு ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டார் என்ற வதந்தி பரவியது. இந்த மோசமான வாழ்க்கையை வாழ் வதை விட சாவது மேல் என்று 
அவர் கடைசியாக கூறியதாக வதந்தி பரவியது. கடைசியில் பார்த் தால் பாகிஸ்தானில் இருந்து அந்த வதந்தி கிளம்பி யுள்ளது.
Tags:
Privacy and cookie settings