சோப்பை அதிகம் பயன்படுத்தக் கூடாது ஏன்?

பொது வாக முகத்தில் உள்ள அழுக்கை நீக்க சோப்பு பயன் படுத்தி முகத்தை கழுவு வோம். ஆனால் அப்படி பயன் படுத்தும் சோப்பை முகத்திற்கு அதிக மாக பயன் படுத்தக் கூடாது என்று நிபுணர்கள் கூறுகி ன்றனர்.
மேலும் ஒரு நாளைக்கு குளிக்கும் போது தவிர, மற்ற நேரங் களில் சோப்பு பயன் படுத்து வதை அறவே தவிர்க்க வேண்டும் என்றும் கூறுகி ன்றனர்.

வேண்டு மெனில் கடை களில் சரும வகைக்கு ஏற்ப விற்கப் படும் ஃபேஸ் வாஷ் களைப் பயன் படுத்த லாம் என்று பரிந்துரைக் கின்றனர். 

இப்போது ஏன் சோப்பை முகத்திற்கு அதிகம் பயன் படுத்தக் கூடாது என்பதற் கான காரணங் களைப் பார்ப்போம்.

சோப்பு களில் கெமிக் கல்கள் அதிகம்

உடலை சுத்தப் படுத்த பயன் படும் சோப்புக் களில் கெமிக் கல்கள் அதிகம் உள்ளது. அதனால் தான் சோப்புக் களில் நுரை அதிகம் வருகிறது. 

மேலும் எந்த சோப்பு களில் நுரை அதிகம் வருகிறதோ, அவற்றில் கெமிக்கல் அளவு க்கு அதிகமாக உள்ளது என்று அர்த்தம் என்று நிபுணர்கள் கூறுகின் றனர்.

சரும வறட்சி

கெமிக்கல் இருக்கும் சோப்பை முகத்திற்கு அதிகம் பயன் படுத்தி னால், சரும த்தில் உள்ள இயற்கை எண்ணெய்கள் முற்றிலும் வெளியேறி, 
சரும் அதிகம் வறட்சி யடையும். சிலருக்கு குளித்த பின் சரும வறட்சி ஏற்படுவதற்கு முக்கிய காரண மும் இதுவே.

நல்ல பாக்டீரி யாக்களும் அழியும்

சோப்புக் களை பயன் படுத்தும் போது கெட்ட பாக்டீரியாக்கள் மட்டு மின்றி, நல்ல பாக்டீரி யாக்களும் அழிக்கப் படுகின்றன. 

நல்ல பாக்டீரியாக்கள் நம் சருமத் தில் இருந் தால் தான், சருமம் ஆரோக்கி யமாக இருக்கும்.

பாதுகாப்பு அடுக்கு பலவீனமடையும்

சோப்புக் களை முகத் திற்கு அதிக அளவில் பயன் படுத்தும் போது, சருமத் திற்கு பாது காப்பு தரும் அடுக்கு அழிக்கப் பட்டு, 

அதனால் சருமத் தினுள் தீங்கு விளை விக்கும் பாக்டீரியாக்கள் நுழைந்து அதனால் பல சரும பிரச்சனை களை சந்திக்க நேரிடும்.

சரும பிரச்ச னைகள்

சோப்பை அளவுக்கு அதிகமாக பயன் படுத்தினால், அதிகப் படியான சரும வறட்சி யின் காரண மாக சரும சுருக்கம் ஏற்பட்டு, 

விரை விலேயே முதுமைத் தோற்ற த்தைப் பெறக் கூடும். சில நேரங் களில் சோப்புக் களும் முகப்பரு வருவ தற்கு காரண மாக விளங்கும்.

தீர்வு

எதைக் கொண்டு முகத் கைக் கழுவுவது சிறந்தது என்று பலரும் கேட்க லாம். சொல்லப் போனால் ஒரு நாளைக்கு இத்தனை முறை தான்

முகத்தைக் கழுவ வேண்டும் என்று நினைக் காமல், அவ்வப் போது முகத்தை குளிர்ந்த நீரில் சாதாரண மாக கழுவி வந்தாலே, சருமத் தில் அழுக்கு கள் தேங்காது. 

ஒரு வேளை எதை யேனும் பயன் படுத்தி கழுவ வேண்டும் என்று நினைத் தால், ஃபேஸ் வாஷ் பயன் படுத்து ங்கள்.

குறிப்பாக சரும வகைக்கு ஏற்ற ஃபேஸ் வாஷ் வாங்கி பயன் படுத்து ங்கள்.
Tags: