ஆதாருக்கு மட்டுமே திருப்பதி லட்டு !

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு, ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே லட்டு வழங்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 
ஆதாருக்கு மட்டுமே திருப்பதி லட்டு !
திருப்பதி என்றாலே லட்டு தான் ஃபேமஸ். திருப்பதி கோயிலு க்கு தினசரி லட்சக்கணக் கான பக்தர்கள் வந்து செல்கி ன்றனர். அவ்வாறு வந்து செல்லும் பக்தர் களுக்கு பிரசாத மாக லட்டு வழங் கப்படு கிறது.

இந்நிலை யில் ஆதார் அட்டை இருந் தால் தான், ஏழுமலை யான் கோவிலில் லட்டு வழங்க வேண்டும் என திருப்பதி தேவஸ் தான நிர்வாகம் முடிவு செய் துள்ளது.

முன்ன தாக, சாதாரண பக்தர் களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் ஆன்லைன் மூலம் சுவாமி தரிசனம், 
தங்கும் அறைகள் முன் பதிவு செய்பவர் களுக்கு தேவஸ் தான நிர்வாகம் ஆதார் அட்டையை கட்டாய மாக்கியது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings