தமிழக அமைச்சர் கலந்து கொண்ட அரசு விழாவில் அரைகுறை ஆடையுடன் வலம் வந்த அழகிகள்

தமிழக அமைச்சர் கலந்து கொண்ட அரசு விழாவில் மொடலிங் துறையை சேர்ந்த பெண்கள் அரை குறை ஆடை யுடன் மேடையில் வலம் வந்தது அங்கிருந்த பொது மக்களை முகம் சுழிக்க செய் துள்ளது.


தமிழ் நாட்டில் உள்ள சுற்றுலா தளமான ஏலகிரியில் கோடை விடுமுறை யின் போது ஆண்டு தோறும் பரத நாட்டியம் போன்ற கலாச்சார நிகழ்ச்சி கள் அரசின் சார்பில் நடத்தப் படுவது வழக்க மாகும்.

இந்த வருடத்துக் கான நிகழ்ச்சி நேற்று தமிழக அமைச்சர் மற்றும் அரசு அதிகாரி கள் தலைமை யில் நடை பெற்றது.

இதில் கலை நிகழ்ச்சி களை தொடர்ந்து மொடலிங் துறையை சேர்ந்த இளம் பெண்கள் அரைகுறை ஆடை யுடன் மேடையில் வலம் வரும் பேஷன் ஷோ நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்வு சுற்றுலா விற்கு வந்த பெண்கள் மற்றும் பொது மக்களை முகம் சுழிக்க வைத்த தாகக் கூறப்படு கிறது.
Tags:
Privacy and cookie settings