மீனை விழுங்கினால் ஆஸ்துமா தீரும் !

ஆஸ்துமா நோயை முழுவதுமாக குணப்படுத்தக் கூடிய மருந்து இது வரை கண்டு பிடிக்கப் படவில்லை. ஆனால் ஹைதரா பாத்தில் பரம்பரை பரம்பரையாக ஆஸ்துமா நோய்க்கு மீன் மருந்து கொடுத்து வருகின்றனர் பதினி குடும்பத்தினர். 
மீனை விழுங்கினால் ஆஸ்துமா தீரும் !
ஆனால் ஹைதரா பாத்தில் பரம்பரை பரம்பரையாக ஆஸ்துமா நோய்க்கு மீன் மருந்து கொடுத்து வருகின்றனர் பதினி குடும்பத்தினர். 

இந்த மீன் மருந்தால் ஆஸ்துமா நோய் முழுவதும் குணமடை வதாக, அங்கு வந்து மீன் மருந்து எடுத்துக் கொள் பவர்கள் கூறுகி ன்றனர். 

இந்த மீன் மருந்து முகாமில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக் கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு மீன் மருந்தை சாப்பிடு வார்கள்.

ஆஸ்துமா நோயால் பாதிக்கப் பட்டவர் களுக்கு ஒவ்வொரு ஆண்டும் உயிருள்ள மீன் வாயில் மருந்தை வைத்து அதை அப்படியே பாதிக்கப் பட்டவரை விழுங்க வைக்கும் முகாம் ஹைத்ரா பாத்தில் நடந்து வருகிறது.

இந்த ஆண்டுக்கான மீன் மருந்து முகாம் ஹைதராபாத் கண்காட்சி மையத்தில் தொடங்கியது. மீன் மருந்து வாங்கு வதற்காக 32 கவுண்டர்கள் திறக்கப் பட்டிருந்தன. 
லட்சக் கணக்கானோர் திரண்டனர். சிறுவர்கள், பெரியவர்கள் என ஆஸ்துமாவால் பாதிக்கப் பட்டவர்கள் அனைவருமே இந்த முகாமில் பங்கேற்றனர்.

மூலிகை மருந்தை மீனின் வாயில் வைத்து, நோயாளியின் வாயில் திணிக் கிறார்கள். 

மூலிகையுடன் உள்ள மீனை நோயாளிகள் அப்படியே விழுங்க வேண்டும். நேற்று ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு மீன் மருந்து வழங்கப் பட்டது.

சைவம் சாப்பிடுப வர்களுக்கு வெல்ல த்தில் வைத்து ஆஸ்துமா மருந்து வழங்கப் பட்டது. இன்று காலை 2 ஆவது நாளாக மீன் மருத்துவ முகாம் தொடங் கியது. 

இன்று மாலை யுடன் மீன் மருந்து முகாம் முடி வடைந்தது. இன்றும் லட்சக் கணக்கான மக்கள் மீன் மருந்தை உட் கொண்டனர்.
கண் காட்சிக்கு வரும் அனை வருக்குமே மீன் மருந்து இலவச மாக வழங்கப்படு கிறது. 

தெலங்கானா மட்டு மின்றி, ஆந்திரா, தமிழகம், கர்நாடகா, மராட்டியம், ஒடிசா மாநிலங் களில் இருந்தும் ஆஸ்துமா நோயாளிகள் மீன் மருந்து முகாமு க்கு வந்து மீனை விழுங்கினர். 

ஒரு முறை மீன் மருந்து சாப்பிட் டாலே ஆஸ்துமா குணமாகி விடும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்த முகா முக்காக லட்சக்கணக் கான மீன்களை தெலங் கானா அரசின் மீன் வளத்துறை இலவச மாக வழங்கியது. 

அதே போல் அரசு துறைகள் சார்பில் குடிநீர் வசதி, பாதுகாப்பு வசதி, பஸ் வசதி போன்ற வையும் செய்யப் பட்டிருந்தன.

இந்த மருத்துவ முகாமை நடத்தும் பதினி சகோதரர் கள் கூறுகை யில், ஆண்டாண்டு காலமாக மீன் மருத்துவ சிகிச்சையை, சேவை மனப் பான்மை யுடன் இலவச மாக அளித்து வருகிறோம். 

எங்கள் பரம்பரையை சேர்ந்த முன்னோர்கள் நிஜாம் காலத்தில் இருந்தே இந்த மீன் மருந்து சிகிச்சை யை அளித்து வருகி றார்கள். 
அந்த சேவை இப்போது வரை தொடருகிறது. மீன் மருந்து சாப்பிட்ட வர்களு க்கு ஆஸ்துமா குணமாகும். 

மூச்சு விடுவதில் சிரமம் இருப்பது தீரும். ஒரு முறை சாப்பிட் டால் திரும்ப நோய் வராது என்று தெரிவித் தனர்.
Tags:
Privacy and cookie settings