அரசுப் பேருந்து பற்றி எரிந்தது | The government bus was burned !

அரசுப் பேருந்து ஓட்டு நரின் சாமர்த் தியத்தால் 41 பயணிகள் உயிர் தப்பியு ள்ளனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ் சாலையில், 


விழுப்புரத் திலிருந்து 41 பயணிகளுடன் சென்னை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டி ருந்த போது தீப்பிடி த்தது.

மேல் மருவத் தூரில், சென்று கொண்டி ருந்த போது பேருந்து இஞ்ஜினில் திடீரெனத் தீப்பிடித் துள்ளது. 

அதைக் கவனித்த ஓட்டுநர், சற்றும் தாமதிக் காமல் பேருந்தை நிறுத்தி, பயணிகள் அனை வரையும் பேருந்தி லிருந்து பாதுகாப் பாக இறக்கி விட்டு ள்ளார். 

பயணி கள் தூரத்தில் சென்றதும் பேருந்து முழுவ துமாக தீப்பிடித்து எறிந் துள்ளது. 

ஓட்டு நரின் சமயோஜித நடவடிக் கையால், 41 பேரு க்கும் எந்த ஆபத்தும் ஏற்பட வில்லை. அரசுப் பேருந்து ஓட்டு நருக்கு பாராட் டுகள் குவிந்து வருகி ன்றன.
Tags:
Privacy and cookie settings