குப்பையிலிருந்து மின்சாரம்... பிரசன்னா பதில் !

குப்பையி லிருந்து மின்சாரம் தயாரிப்பது தொடர்பாக ஒளிப்பதி வாளரின் ட்வீட்டிற்கு, பிரச்சன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித் துள்ளார்.
குப்பையிலிருந்து மின்சாரம்... பிரசன்னா பதில் !
உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இப்படை வெல்லும்'. 

கெளரவ் இயக்கி யுள்ள இப்படத் துக்கு ரிச்சார்ட் எம்.நாதன் ஒளிப் பதிவு செய்ய, இமான் இசை யமைத் துள்ளார். முழுப் படப் பிடிப்பும் முடிவுற்று இறுதி கட்ட பணிகள் நடை பெற்று வருகிறது.

'இப்படை வெல்லும்' படப்பிடிப்பு முடிவுற் றதைத் தொடர்ந்து, ஒளிப்பதி வாளர் ரிச்சர்ட் எம். நாதன் ஆஸ்திரியா நாட்டில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். 

அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "வியன்னா நகரத்தில் அரசாங்கம் குப்பையி லிருந்து மின்சாரம் எடுக்கிறது. 

என்ன ஒரு சிந்தனை, அதை ஏன் நம் தேசத்தில் முயற் சிக்கக் கூடாது?" என்று ட்வீட் செய்தார்.
ரிச்சார்ட் எம். நாதனின் ட்வீட்டிற்கு பதலளி க்கும் விதமாக அவருடைய ட்விட்டர் பக்க த்தைக் குறிப்பிட்டு நடிகர் பிரசன்னா "ஆம். 

நாம் அதிகமாக குப்பை வீசுகிறோம். ஆனால் நமது அரசியல் குப்பையின் துர் நாற்றம் அதிகம் என்பதால் நமது வரிப்பணம் உபயோக மாக செல வாகாது. 

அதனால் இதை மறந்து விட்டு வியன்னா பயண த்தை கொண்டா டுங்கள்" என்று தெரிவித் துள்ளார்.

'காலக் கூத்து', 'நிபுணன்', 'திருட்டு பயலே 2', 'துப்பறி வாளன்' மற்றும் தெலுங் கில் 'ஜவான்' உள்ளிட்ட படங் களில் பிரசன்னா கவனம் செலுத்தி வருகிறார்.
Tags:
Privacy and cookie settings