அனுஷ்கா சென்ற கேரவன் பறிமுதல் !

'பாகுபலி' படத்தில் தேவசேனாவாக நடித்த பின்னர், அனுஷ்காவின் சினிமா கரியர் ஏறுமுகமாக இருக்கிறது. தற்போது அனுஷ்கா, 'பாகுமணி' என்ற தெலுங்குப் படத்தில் பிஸியாக இருக்கிறார்.
அனுஷ்கா சென்ற கேரவன் பறிமுதல் !
இந்தப் படத்தின் படப்பிடிப்பு, பொள்ளாச்சியில் நடந்து வருகிறது. இன்று காலை, அனுஷ்காவைப் படப்பிடிப்புக்கு அழைத்துச் செல்ல இளங்கோவன் என்பவரின் கேரவன் சென்றது. 

அப்போது, பொள்ளாச்சி டு ஆனைமலை பகுதியின் வட்டாரப் போக்கு வரத்து ஆய்வாளர், கேரவனின் சரியான ஆவணங்கள் இல்லாததால், 
கேரவனைப் பறிமுதல் செய்தார். இந்தச் செய்தி, படக்குழு வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
Tags: