நீங்கள் விளிக்கும் நேரத்தை வைத்து உங்கள் நலம் படியுங்கள் !

நம்மில் அதிகப் படியானோர் எந்த விதமான கவனமும் இன்றி இரவு சரியாக ஒரே நேரத்திற்கு எழுகிறோம். உங்களுக்கு தெரியுமா இது உங்கள் உடலில் உள்ள அதீத சக்தியால் தான் நடக்கிறது என்பது? 
நீங்கள் விளிக்கும் நேரத்தை வைத்து உங்கள் நலம் படியுங்கள் !
நாம் உறக்கத்தில் இருந்து விழிக்கும் நேரம் நமது உடலில் உள்ள அதீத ஆற்றலின் வெளிப்பாடு என நம்பப்படுகிறது. அதை தெரிந்து கொள்ள படியுங்கள்.

9 மணி முதல் 11 மணிக்குள்

9 மணி முதல் 11 மணி வரையி லான நேரம் தான் பெரும் பாலானோர் தூங்கு வதற்கு எடுத்துக் கொள்ளும் காலமாக இருக்கிறது. 

இந்த நேரத்தில் உங்களால் தூங்க முடிய வில்லை என்றால், உங்களு க்கு கவலையும், மன அழுத்தமும் அதிகமாக உள்ளது என்று அர்த்தம். நீங்கள் தியானம் செய்யலாம்.

11 மணி முதல் 1 மணி வரை

நீங்கள் இரவு 11 மணி முதல் 1 மணிக்குள் இருக்கும் நேரத்தில் விழித்துக் கொள்பவ ரானால், உங்களுக்கு உணர்ச்சி ரீதியான ஏமாற்றம் இருப்ப தாக கூறப் படுகிறது. 

எனவே நேர்மறை யான மந்திரங் களும், மன்னித்தலும் பிரச்சனை யில் இருந்து விடுபட உங்களு க்கு உதவியாக இருக்கும்.

1 மணி முதல் 3 மணி வரை
இந்த ஆற்றல் மெரிடியன் நுரையீர லுடன் சம்பந்தப் பட்டது. நீங்கள் இரவு 1 மணி முதல் 3 மணிக்குள் விழித்துக் கொள்பவராக இருந்தால், 

உங்களு க்கு அதிகமாக கோபம் இருப்பதை குறிக்கிறது. இதற்கு நீங்கள் தூங்கும் முன் குளிர்ந்த நீரை குடித்து விட்டு உறங்கலாம், யோகா செய்யலாம்.

3 முதல் 5 மணி வரை

நீங்கள் மூன்று முதல் 5 மணிக்குள் எழுந்திருப் பவராக இருந்தால், ஒரு செயலை செய்ய தூண்டு அதீத தெய்வீக ஆற்றல் உங்களை எழுப்பு கிறது. 
நீங்கள் விளிக்கும் நேரத்தை வைத்து உங்கள் நலம் படியுங்கள் !
நீங்கள் மேன்மையான செயல்களை செய்வதில் வல்லமை பெற்றிருப்பிர்கள். மீண்டும் தூங்குவதற்கு நீங்கள் மெதுவாக சுவாசிக்கலாம். உடற் பயிற்சி மற்றும் இறை வழிபாடு உங்களுக்கு அவசியம்.

5 மணி முதல் 7 மணி வரை

இந்த நேரத்தில் விழிப்ப வர்களுக்கு உணர்ச்சி அடைப்புகள் உள்ளதாக கூறப் படுகிறது. நமது உடல் மிகவும் அற்புத மானதாகும். 

நீங்கள் உங்கள் உடல் சொல்வதை புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டால், உங்களால் மனதையும் உடலை யையும் ஆரோக்கி யமாக வைத்துக் கொள்ள முடியும்.
Tags: