கணவரை துரத்தி துரத்தி சுட்ட மனைவி !

கணவர் - மனைவிக் கிடையே குடும்பத் தகராறு குறித்து விவாதம் ஏற்பட்ட தில் ஆத்திர மடைந்த கணவன் மனைவியை அடித்தார்.
கணவரை துரத்தி துரத்தி சுட்ட மனைவி !
இதனால் கோப மடைந்த மனைவி, கணவரை துரத்தி சென்று துப்பாக்கி யால் மூன்று முறை சுட்டார்.
அவல் பிரியாணி செய்முறை ! 
ஓசூரில் இருந்து பெங்களூரு வுக்கு காரில் சாய்ராம் (53), தன் மனைவி அம்சாவுடன் (48) வெள்ளிக் கிழமை சென்று கொண்டி ருந்தார்.

அப்போது வழியில் காரை நிறுத்தி விட்டு இருவரும் மது அருந்தினர். பின்னர் ஏதோ ஒரு விஷயம் குறித்து விவாதித்த போது அவர்களு க்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பளார் அறை

காருக்குள் வைத்து நடந்த கருத்து வேறு பாடால் கோப மடைந்த சாய்ராம், மனைவி அம்சாவை அடித் துள்ளார். 
இதனால் கோப மடைந்தார் அம்சா. ஆவேச மடைந்த அம்சா, காரில் இருந்த துப்பாக் கியை எடுத்து சாய்ராமை நோக்கி சுட்டார்.
டுமீல் டுமீல்

இதை பார்த்த பொது மக்கள் பீதியில் உறைந்தனர். சற்றும் எதிர் பாராத நேரத்தில் சாய்ராமை நோக்கி அம்சா சுட்டதால் சாய்ராம் அதிர்ச்சி அடைந்தார். தோட்டா குறி தவறாமல் சாய்ராமின் வயிற்று பகுதியில் பாய்ந்து கிழித்தது.

தப்பி ஓட்டம்.. விடாமல் சுட்ட மனைவி
தப்பினால் போதும் என நினைத்த சாய்ராம், காரை விட்டு இறங்கி அவ்வழி யாக சென்ற பேருந்தில் ஏறினார். எனினும் காரை எடுத்துக் கொண்டு அந்த பேருந்தை அம்சா துரத்தினர்.

மவனே ஓடவா பார்க்குறே!

ஒரு இடத்தில் பேருந்தை மடக்கி பிடித்த அம்சா, கொலை வெறியுடன் பேருந்தில் ஏறி சாய்ராமை கொல்ல முயற்சித்தார். 
அப்போது சக பயணி களை சாய்ராமை காப்பாற்றி மருத்துவ மனையில் சேர்த்தனர். இது தொடர்பாக தகவலறிந்த போலீஸார் அம்சாவை கைது செய்தனர். 

துப்பாக்கியால் சுடும் அளவுக்கு என்ன பிரச்சினை என்பது தெரிய வில்லை. இவர்களு க்கு ஒரு மகள் உள்ளாராம்.
Tags:
Privacy and cookie settings