அதற்கு அடிமைகளாக இருந்தோம்: 8 ஆண்களுடன் உறவு - தாய், மகள் !

"ஒரு நாளில் அதிகபட்சம் 8 பேருடன் கூட உடலுறவு கொள்ள கட்டாயப் படுத்தப்பட் டுள்ளோம்.. இத்தோடு நாங்கள் இறந்தே விடுவோம் என்று தான் நினைத் திருந்தோம்" 


என்று டெல்லியில் பணி யாற்றும் சவுதி அரேபிய நாட்டு தூதரக அதிகாரி வீட்டிலிருந்து மீட்கப் பட்ட வேலைக்கார பெண் மணியும், அவரது மகளும் போலீசாரிடம் தெரிவித் துள்ளனர். 

சவுதி அரேபியா வின் தூதரகம் இந்திய தலைநகர் டெல்லியி லுள்ளது. இதில் பணியி லுள்ளார் செயலாளர் என்ற மட்டத் திலான ஒரு 'உயர் அதிகாரி'. இந்த அதிகாரி யின் வீடு குர்கான் பகுதியி லுள்ளது.

தாய், மகள் செக்ஸ் அடிமை

இந்த வீட்டில் வேலை செய்வதற் காக என்று, 4 மாதங்கள் முன்பு நேபாளத்தை சேர்ந்த 44 வயது பெண் மற்றும் அவரது 20 வயது மகள் பணி யமர்த்தப் பட்டனர். 

ஆனால், பணிக்கு அமர்த்திய சில நாட்க ளிலேயே வேலைக்கு வந்த தாயையும், மகளையும், அந்த அதிகாரி செக்ஸ் அடிமை களாக நடத்தி யுள்ளார். 

சவுதியில் இருந்து டெல்லி வரும் அவரது நண்பர்கள் பலரு க்கும் அந்த இரு பெண் களையும் விருந்தாக்கி யுள்ளார்.

சவுதி அதிகாரி

என்.ஜி.ஓ தகவல் அடிப்படை யில் டெல்லி போலீசார் அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தி இரு பெண் களையும் மீட்டுள்ளனர். சவுதி அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. 

ஆனால், தூதரக மட்டத்திலான உறவு கெடும் என்பதால், குற்ற வாளிகள் பெயர் விவரத்தை வெளியிட போலீசார் மறுத்து வருகிறார்கள்.

சவுதிக்கு அழைத்துச் சென்றார்.

மீட்கப் பட்ட பெண்கள் போலீசாரிடம் அளித்துள்ள புகாரில் கூறி யுள்ள தாவது: கடந்த 4 மாதங்கள் நாங்கள் வாழ்க்கை யில் சபிக்கப் பட்ட தருணத்தில் வாழ்ந்தோம். 


எங்களை வேலைக்கு அமர்த்திய சவுதி அதிகாரி, அடுத்த சில நாட்களில் எங்கள் இரு வரையும் சவுதிக்கு அழைத்துச் சென்றார். 

சுமார் இரு வாரங்கள் அங்கு இருந்தோம். அப்போது அவர் நடவடிக்கை யில் எந்த சந்தேகமும் எங்களுக்கு எழவில்லை.

உடலுக்கு மசாஜ்

பிறகு மீண்டும் டெல்லி திரும்பிய பிறகுதான், அதிகாரியின் கொடூர முகம் தெரிய வந்தது. டெல்லிக்கு வந்த மறுநாளே, எங்கள் இரு வரையும் கூப்பிட்டு தனது உடலுக்கு மசாஜ் செய்து விடச் சொன்னார். 

நாங்களும் தயங்கி யபடியே செய்ய தொடங்கிய போது, அப்படியே பிடித்து இழுத்து மாறி மாறி எங்களை பலாத்காரம் செய்தார்.

8 ஆண்கள்

ஒரு நாளும் எங்கள் இரு வரையுமே சும்மா இருக்க விட்ட தில்லை. அதிகாரியோ, அல்லது சவுதியில் இருந்து வரும் 

அவரது நண்பர் களோ எங்களை பலாத்காரம் செய்து கொண்டே தான் இருந்தனர். ஒரு நாளைக்கு அதிக பட்சம் 8 ஆண்கள் வரை எங்களை பலாத் காரம் செய்து ள்ளனர்.

கவர்ச்சி உடை

எங்களுக்கு நல்ல சாப்பாடு கொடுத்த தில்லை, நீரை அதிகம் கலந்து டீ கொடுப் பார்கள். ஆனால் அதிகாரியோ அவரது நண்பர் களோ எங்களை பலாத்காரம் செய்ய வரும் முன்பாக நன்கு குளிக்க செய்வார்கள். 


வாசனை திரவியங் களை பூசச் செய்து, கவர்ச்சி உடையை உடுக்க வைத்து, மாறி மாறி பலாத்காரம் செய்வார்கள்.

வலி, வேதனை

பெரும் பாலும், பலாத்காரம் வாய் வழி புணர்ச்சி யாகவோ அல்லது இயற்கை க்கு முரணான வழிகளிலோ இருக்கும். வலி, வேதனை யால் நாங்கள் துடிப்பதை ரசித்து சிரித்தபடி பலாத்காரம் செய்வார்கள். 

ஒரு அடிமை களை போல எங்களை நடத்தினர். கணவரும் அவரது நண்பர் களும் எங்களை விடிய விடிய பலாத்காரம் செய்வது அதே வீட்டில் உள்ள சவுதி அதிகாரி மனைவி க்கும், மகளுக்கும் தெரியும்.

மனைவி உடந்தை

இருந்தாலும், பலாத் காரத்தை தடுத்த தில்லை. மாறாக, அதிகாரிக்கும், அவரது நண்பர் களுக்கும் நல்ல ஒத்துழைப்பு கொடுக்கு மாறு, அவரது மனைவி வற்புறு த்துவார். 

பலாத்காரம் செய்ய யாரும் வராத நேரங்களில் அதிகாரியின் மனைவி, எங்கள் இரு வரையும் வீட்டு வேலை களை செய்ய வைத்து 

தொடர்ந்து துன்புறுத் துவார். நண்பர்கள் வந்தால், குளிக்க வைத்து படுக்கை யறைக்கு அனுப்பி வைப்பார்.

வெளியே செல்ல அனுமதி கிடையாது

ஆக்ரா, நைனிட்டால் போன்ற நகரங் களுக்கு அதிகாரி குடும்ப த்தோடு செல்லும் போது, எங்கள் இருவரை யும் அழைத்துச் செல்வார். 

அந்த நகரங் களிலும் பலருக்கு நாங்கள் விருந் தாக்கப்பட் டுள்ளோம். குர்கானில் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி கிடையாது. பெரும் பாலும், கத்தி முனையில் தான் வைக்கப் பட்டிருப்போம்.

இறந்து விடுவோம்

தொடர்ந்து மாறி மாறி பலாத்காரம் செய்யப் பட்டு வந்ததாலும், தகாத முறைகளில் எங்களை அவர்கள் பலாத்காரம் செய்ததாலும், நாங்கள் இறந்து விடுவோம் என்று பயந்தி ருந்தோம். 


எங்கள் உடலை கூட உறவினர்கள் பார்க்க முடியாதோ என்று அஞ்சினோம். எப்படியோ 4 மாத நரகத்திற்கு பிறகு மீட்கப் பட்டுள்ளோம். இவ்வாறு அந்த தாயும், மகளும் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings