பெண்ணின் பெண்ணுறுப்பில் சிக்கிக் கொண்ட வெள்ளரிகாய் !

தாய்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் தவறி வெள்ளரிக் காய் மீது விழுந்து, பெண்ணுறு ப்பில் சிக்கி கொண்டதால் மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்டார்.

பெண்ணின் பெண்ணுறுப்பில் சிக்கிக் கொண்ட வெள்ளரிகாய் !
சிலர் இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என எடுத்த வுடன் கோபப் படலாம். இந்த கோபம், இந்த கேள்வி அனைவரின் மனதில் எழும் வாய்ப்பு நூறு சதவீதம் இருக்கிறது.

ஏன், அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர், சிகிச்சை க்கு உதவி யாக இருந்த நர்ஸ் போன்ற வருக்கும் இதே கேள்வியும், கோபமும் தான் எழுந்தது.

யார் இவர்?

இந்த தாய்லாந்து பெண்மணி பாங்காங்கில் வாழ்ந்து வரும் 51 வயதானவர், இவர் தான் சில வாரங் களுக்கு முன் பாங்காங் பத்திரிக்கை தலைப்பு செய்தி களில் இடம் பெற்றவர்.

நடந்தது என்ன?

தான் வீட்டில் இருந்த போது, எதிர் பாராத தருண த்தில் தவறி கீழே விழுந்து விட்டதா கவும், அப்போது எதிர் பாராத தருண த்தில் கீழே இருந்த 
வெள்ளரிக் காய் மீது விழுந்த தால், அது தனது பெண்ணு றுப்பில் உடைந்து சிக்கிக் கொண்டது என இந்த பெண் தகவல் தெரிவித் துள்ளார்.

சிங்கப்பூர் வெப்சைட்!

முதலில் இந்த செய்தியை சிங்கப்பூர் சேர்ந்த ஒரு வெப் சைட்டில் தான் வெளி வந்துள்ளது. அதில், அவரது பிறப் புறுப்பில் உடைந்த வெள்ளை காய் பகுதி இருந்த தாகவும், 

அதன் காரணத் தால் அவர் அவசர நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார் என்றும் செய்தி பதிவு செய்யப் பட்டிருந்தது.

உண்மை யாகவே...

இந்த பெண்மணி கூறிய தகவலை நம்ப யாரும் தயாராக இல்லை. இது இயற்கை யாக நடக்க வாய்ப்பு களும் இல்லை. ஆனால், இது தான் நடந்தது என இந்த பெண்மணி அடித்து சத்தியம் செய்கிறார். 

பெண்ணின் பெண்ணுறுப்பில் சிக்கிக் கொண்ட வெள்ளரிகாய் !
இந்த செய்தி குறித்து ஒரு பிளாக்கில், தாய்லாந்து செய்து சேனல் ஒன்றில் செய்தி ஒலிபரப்பு ஆனது என்றும் குறிப்பிட் டுள்ளனர்.

இது போன்ற நிகழ்வுகள் புதிதல்ல...

இது போன்ற விசித்திர நிகழ்வுகள் புதியது அல்ல. உலகில் இப்படி விசித்திர சம்பவங் களில் ஈடுபட்டு பலர் மருத்துவ மனைக்கு சென்று ள்ளனர்.

மோதிரம் மாட்டிக் கொண்டது...

ஒரு ஆண் திருமண மோதிர த்தை ஆணுறுப்பில் மாட்டிக் கொண்டு தத்தளி த்தார்.

பிளாஸ்டிக் பாட்டிலுடன்...

ஒரு நடுவயது ஆண் பிளாஸ்டிக் பாட்டிலுடன் உடலுறவு கொள்ள முயற்சித்து ஆணுறுப்பை இழந்தார்.

மாட்டின் நாக்கு...

பெண்ணின் பெண்ணுறுப்பில் சிக்கிக் கொண்ட வெள்ளரிகாய் !
குடி போதையில் ஒரு ஜோடி இறந்த மாட்டின் நாக்கை பயன் படுத்தி அது பெண்ணு றுப்பில் சிக்கி கொண்ட நிகழ்வு களையும் நாம் இதன் முன்னர் கண்டுள்ளோம்.

பாலிதீன் கவர் காண்டம்...

ஒரு உலக மகா புத்திசாலி தம்பதி ஆணுறை வாங்க சங்கடப் பட்டு பாலிதீன் கவர் பயன் படுத்தி மருத்துவ மனைக்கு சென்றனர்.

வினோத மனிதர்கள்!
அற்பமான விசயங் களுக்காக சிலர் எதை எதையோ செய்ய துவங்கி பிறகு மருத்துவ மனை சென்று அடை கின்றனர்.

மனிதர் களாக திருந்தாத வரைக்கும், இது போன்ற விசித்திர சம்ப வங்கள் நடந்துக் கொண்டே தான் இருக்கும்.
Tags:
Privacy and cookie settings