பள்ளியில் வாயு கசிந்து 300 குழந்தைகள் மயக்கம் !

டில்லியில் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட வாயு கசிவால் பாதிக்கப்பட்டு, 300 குழந்தைகள் மயக்க மடைந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு ஆபத்து இல்லை.
பள்ளியில் வாயு கசிந்து 300 குழந்தைகள் மயக்கம் !
டில்லி துல்லக்பாத் பகுதியில் விடுதி வசதியுடன் கூடிய பள்ளி இயங்கி வருகிறது. இதில் கெமிக்கல் கன்டெய்னரில் இருந்து வாயு கசிவு ஏற்பட் டுள்ளது. 

இதனால் சுமார் 300 குழந்தைகள் மயக்க மடைந்தனர். தகவல் அறிந்த போலீசார், ஆம்புலன் சுடன் சென்று குழந்தை களை மீட்டனர். குழந்தைகள் பத்திரமாக உள்ளனர்.

பாதிக்கப் பட்ட குழந்தைகள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளனர். 
வாயு கசிவு தற்போது கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள தாக கூறப் படுகிறது. பாதுகாப்பு கருதி பள்ளியில் இருந்து அனைவரும் வெளியேற்றப் பட்டுள்ளனர்.
Tags:
Privacy and cookie settings