நீயா... நானா?’-ல பேசினதுக்காக மீம்ஸ் போடுவீங்களா? ஷாலின் !

விஜய் டி.வி, ’நீயா... நானா?’ நிகழ்ச்சியில் பேசிய குற்றத்துக்காக மீம்ஸ் கிரியேட்டர் களால் கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கிறார் சமூக ஆர்வலர் ஷாலின் மரிய லாரன்ஸ். 
நீயா...நானா?’-ல பேசினதுக்காக மீம்ஸ் போடுவீங்களா? ஷாலின் !
அந்த நிகழ்ச்சியில் பேசியவர் களை எல்லாம் விட்டு விட்டு என்னை மட்டுமே குறி வைத்துத் தாக்கு கிறார்கள்.

அடித்தட்டு மக்களுக்காக நான் செய்கின்ற நல்ல காரியங்கள் அனைத்தும், இந்த மீம்ஸ் கிரியேட்டர் களால் பின்னுக்குத் தள்ளப் பட்டு விட்டது என வேதனைப் படுகிறார் ஷாலின்.

சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட ஷாலின் மரிய லாரன்ஸ், பிட்னஸ் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மே

Tags:
Privacy and cookie settings