மெரினாவுக்கு வந்த ஸ்டாலின் தம்பதி !

எவ்வளவு பெரிய மனிதராகி விட்டாலும்... வயதே ஆகி விட்டாலும் மனசுக்குள் சின்ன சின்ன ஆசைகள் இருக்கத் தான் செய்யும். சாமானியன் வரை குடியரசுத் தலைவர் வரை இந்த நியாயம் மட்டும் பொதுவானது. 
மெரினாவுக்கு வந்த ஸ்டாலின் தம்பதி !

ஆர்.கே நகர் தேர்தல் அறிவிக்கப் பட்டதில் இருந்தே தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பிரசாரத்தில் செம பிசி. தேர்தல் ரத்து செய்யப் பட்டதை யடுத்து தற்போது ஸ்டாலினு க்கும் சற்று ஓய்வு கிடைத் துள்ளது.


வழக்கமாக வாரத்துக்கு ஒரு முறை ஸ்டாலின் தனது பேரக்குழந்தை களுடன் மெரினா பீச்சுக்கு செல்வது வழக்கம். 

ஆர்.கே. நகர் பிரசாரம் காரணமாக சில வாரங்களாக பேரக் குழந்தை களை அழைத்துக் கொண்டு மெரினா பீச் செல்ல இயலவில்லை. 

பிரசாரம் ரத்தானதை யடுத்து பிசியில் இருந்து விடுபட்ட ஸ்டாலின், நேற்று இரவு பேரக்குழந்தை களை அழைத்துக் கொண்டு மெரினா பீச் சென்றார். 


சுற்று ராட்டினத்தில் பேரக் குழந்தைகள் சுற்றி வர, அதனை ஸ்டாலின் - துர்கா தம்பதி ரசிக்கின்றனர். இந்த புகைப்படம் தற்போது பேஸ்புக்கில் வலம் வருகிறது.
Tags:
Privacy and cookie settings