மெக்சிகோவில் விமானத்தில் இருந்து வீசப்பட்ட சடலங்கள் !

மெக்சிகோவில் விமானத் தில் இருந்து மூன்று பேரின் சடலங்கள் வீசப்பட்ட சம்பவம் திகிலை கிளப்பி யுள்ளது. அவர்கள் கொலை செய்யப் பட்டு கீழே வீசப்பட் டுள்ளதாக கூறப் படுகிறது.
மெக்சிகோ வின் சினாலாவா மாகாண த்தில் மூன்று பேரின் சடலங்கள் வானில் இருந்து விழுந் துள்ளது. அங்கிருந்த மருத்துவ மனை மாடியில் ஒருவரின் சடலம் விழுந்தது. 

இதை யடுத்து, மேலும் இரண்டு சடலங்கள் அருகில் இருந்த வீட்டு வாசலில் விழுந் துள்ளது. இச்சடலங்கள் விமான த்தில் இருந்து வீசப்பட் டுள்ளதாக அங்கிருந்த பொது மக்கள் கூறு கின்றனர். 
மேலும், வீசப்படுவதற்கு முன்னர் இவர்கள் கொலை செய்யப் பட்டிருப்ப தாகவும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. 

இந்நிலை யில் கீழே வீசப்பட்ட வர்கள் போதை மருந்து கடத்தல் கும்பலை சேர்ந்த வர்கள் என மெக்சிகோ போலீஸ் நடத்திய விசாரணை யில் தெரிய வந்துள்ளது.
Tags:
Privacy and cookie settings