குழந்தையை கொடூரமாக தாக்கும் காணொளி !

குழந்தை யொன்றை கொடூரமாக தாக்கும் காணொளி யொன்று ஏப்பிரல் 14 ஆம் திகதி சமூக வலைத் தளங்கள் ஊடாக வெளி வந்துள்ளது.
குழந்தையை கொடூரமாக தாக்கும் காணொளி !
இந்த சம்பவம் சீனாவில் இடம் பெற்று ள்ளமை தெரிய வந்துள்ளது. இவ்வாறு அந்த குழந்தையை தாக்கி யுள்ளவர் கள் பாட்டி மற்றும் அத்தையும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

சீனாவில் பாம்புகளை பிடிப்பதற் காக பயன் படுத்தப்படும் பையொன்றினுள் குறித்த குழந்தையை இட்டு தாக்கு விதம் அந்த காணொளி யில் பதிவாகி யுள்ளது.

தவறான பழக்கம் ஒன்றை கை விடுமாறு கோரியே அவர்கள் அந்த குழந்தையை இவ்வாறு தாக்கி யுள்ளனர்.
தற்போது இந்த சம்பவம் தொடர்பில் உலகம் முழுவதும் அவதானம் செலுத்தப் பட்டுள்ள நிலையில், 

குறித்த இரு பெண்களை கைது செய்வதற் காக அந்த நாட்டு காவற் துறையினர் விசாரணை களை முன்னெடுத் துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings