ஆப்களைப் பயன்படுத்தும் முன் கவனத்தில் கொள்ளுங்கள் !

நாம் உபயோகப்படுத்தும் ஸ்மார்ட் போன்களில் நமது பல்வேறு பயன்களு க்காக பல மொபைல் ஆப்கள் உள்ளன
ஆப்களைப் பயன்படுத்தும் முன் கவனத்தில் கொள்ளுங்கள் !
ஆனால் நாம் பயன்படுத்தும் அனைத்து மொபைல் ஆப்ஸ்களும் பாதுகாப் பானதாக இருக்கிறதா என்று பார்த்தால் அது கேள்விக் குறியே,

இந்த மொபைல் ஆப்ஸகள் மூலமாக நாம் சமூக வலைத் தளங்களை உபயோகிப்பதும், ஷொப்பிங் செய்வதும் அதிகரித்து வருகிறது.

சில மொபைல் ஆப்ஷ்களின் மூலம் ஷொப்பிங் செய்கையில், நமது பெயர் உட்பட முகவரிகளை கொடுப்பதால், நமது தரவுகள் திருடப்படு வதற்காக வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

எனவே, மொபைல் ஆப்ஸ்களை பயன்படுத்தும் சில விதி முறைகளை கவனத்தில் கொள்ளுங்கள்.

Private policy

சில ஆப்களை பதிவிறக்கம் செய்யும் போது அவற்றில் சில நமது Photo, contact களைப் பதிவு செய்யக் கோரும்.
நாம் பதிவு செய்யும் தகவல்கள் எவ்வாறு உபயோகிக்கப்படும், பகிரப்படுமா என Private policy-யை படித்து தெரிந்து கொண்ட பின்னரே உபயோகிக்க வேண்டும்.

Additional security/authentication layers

ஆப்களை இன்ஸ்டால் செய்யும் போது அதில் login credentials எனும் நம் தனிப்பட்ட தகவல் களை பதிவு செய்வோம்.

அந்த தகவல் களை யார் யார் பார்க்கலாம், கூடுதல் பாதுகாப்பு உள்ளதா என அறிந்து கொண்டு உபயோகி க்கலாம்.

Critical information

மொபைல் ஆப் மூலம் ஷொப்பிங் செய்யும் போது அதில் Account Number. password ஆகியவற்றை பதிவு செய்வதை போதுமான வரை தவித்துக் கொண்டால், நமது வங்கி கணக்கு களைப் பாதுகா க்கலாம்.
Unique user id and password

அனைத்து ஆப்ஸ்களிலும் வெவ்வேறு Password பயன் படுத்துவதன் மூலம் Hacker கள் நமது தகவல்களை திருடுவதை தடுக்கலாம்.
Tags: