எம்.எல்.ஏ மிரட்டினால் என்ன செய்வீர்கள்? அரவிந்த்சாமி !

அரவிந்த்சாமி தற்போ தெல்லாம் மனதில் பட்டதை வெளிப்படையாக டுவிட்டரில் கூறி வருகிறார். அப்படித் தான் சமீபத்தில் தமிழகத்தின் அரசியல் நிலை குறித்து தினமும் ஒரு தகவலை கூறுகிறார்.
எம்.எல்.ஏ மிரட்டினால் என்ன செய்வீர்கள்? அரவிந்த்சாமி !
இதில் ‘உங்கள் எம்.எல்.ஏக்களிடம் நீங்களே பேசுங்கள், இவருக்கு தான் எங்கள் ஆதரவு என்று தெரிவியுங்கள் என்று டுவிட் செய்தார்.

இதை தொடர்ந்து ரசிகர் ஒருவர் ‘சார் மறுபடியும் அவுங்க ஆட்சிக்கு வந்தால் உங்களுக்கு தான் ஆபத்து’ என கூற, அதற்கு அரவிந்த்சாமி ‘அதைப் பற்றி தெரியும். 

ஆனால் சட்ட பூர்வமாக தான் கேள்வி எழுப்புகிறேன்.
இவர்களுக்கு வாக்களியுங்கள் என்று நான் கூற வில்லை. மேலும், 46 வயதாகி விட்டது. என் மூளையில் தோன்று வதை பேசும் நேரமிது’ என கூறியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings