உடலுறவு கொள்ள வற்புறுத்திய தாயை சுட்டுத்தள்ளிய மகள் !

அமெரிக்காவில் பல ஆண்டுகளாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த தனது தாயின் இரண்டாவது கணவரையும் தயையும் ஒரு இளம்பெண் சுட்டுக் கொலை செய்துள்ளார்.
உடலுறவு கொள்ள வற்புறுத்திய தாயை சுட்டுத்தள்ளிய மகள் !
அமெரிக்காவின் விஸ்காஸியில் வசித்து வந்தவர் அஸ்லி மார்டின்சன். 

18 வயதான இவருக்கு பல ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார் அவரது தாயின் இரண்டாவது கணவர். இதற்கு அவரது தாயும் துணையாக இருந்ததாக கூறப்படுகிறது. 

ஒரு கட்டத்தில் இவர்களின் தொல்லை தாங்க முடியாத அஸ்லி துப்பாக்கியை எடுத்து அவர்களை முப்பது முறை சுட்டுவிட்டு அங்கிருந்து தனது ஆண் நண்பருடந்தப்பி ஓடியுள்ளார்.
அஸ்லியை கைது செய்த போலீசார் அவரை தற்போது சிறையில் அடைத்துள்ளனர். 

23 வருடங்கள் சிறை தண்டனை பெற்றுள்ள அஸ்லி தான் தற்போது மகிழ்ச்சியாக சுதந்திரமாக இருப்பதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings